பிரதான செய்திகள்

பலாலியில் 13 ஏக்கரை விடுவித்து, யாழில் 1,617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை…

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக இணைக்கப்பட்டுள்ள இ. இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தீவகப் பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்..

நெடுந்தீவு, அனலைதீவு போன்ற யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளில் நேற்று (17) இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்ற அப்பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவை மடிப் படகுகளை கண்டதும் தொழில் ஈடுபடாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   யாழ். ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்-சொத்துக்கள் சேதம்!!..

நேற்று( 17) நள்ளிரவு  காட்டுயானைகள் காரைதீவு பிரதேசத்தில் உள்நுழைந்து பெறுமதிமிக்க சொத்துக்களை சேதப்படுத்தியது இதன்போது உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டிருந்தனர்  அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர் சி. தனோஷன்

மேலும்..

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் சுகாதார அமைச்சிற்கு வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த வைத்திய உபகரணங்களை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளார். நாடளாவிய ரீதியில் ...

மேலும்..

படகுடன் காணாமற்போன கடற்படை வீரர்கள் – அயல் தேசங்களிடம் உதவி கோரும் சிறிலங்கா கடற்படை

காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் தென்பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டு காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் மற்றும் படகை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதற்காக வெளிநாடுகளின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் ...

மேலும்..

போதையில் பாடசாலை மாணவி வன்புணர்வு..! 22வயது இளைஞன் தப்பியோட்டம் : யாழில் பரபரப்பு

யாழ். சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோய்ன் போதை பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவரால் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் 22 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட மாணவி 15 வயதுடையவர் எனவும் சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சந்தேக நபரான ...

மேலும்..

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிறீதரன் எம்பிக்கு அளித்த உறுதிமொழி (படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் நேற்று (17/10/22) சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர்,பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கைவாழ் ...

மேலும்..

கலைக்கப்படுமா சிறிலங்கா நாடாளுமன்றம்..! ரணில் வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்க்கான எந்தவித தயார் நிலையும் தற்போதைய நிலையில் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   20 ஆம் திருத்தச்சட்டம் அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் ...

மேலும்..

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிறீதரன் எம்பிக்கு அளித்த உறுதிமொழி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று(17/10/22) சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர்,பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக ...

மேலும்..

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல்…

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை இலங்கையில் அண்மைக் காலமாக வடக்கு கடல் பரப்பில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர் படகுகளின் வருகைக்கு எதிராக அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கையின் பிரபல சட்டத்தரணியான நாகானந்த கொடித்துவக்கு மற்றும் சில சட்டத்தரணிகளால் ”ரிட்” மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதி மற்றும் ...

மேலும்..

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணை..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நீதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், காணாமல் ...

மேலும்..

மனித கடத்தல் ஆயுத கடத்தல் மூலமே பணம் சம்பாதித்த விடுதலைப்புலிகள் – கடுமையாக சாடிய கம்மன்பில!…

விடுதலைப்புலிகள் வருமானம் பெறும் பிரதான வழியாக கப்பம் சேகரிப்பு இருந்தது என்றே பலரும் நினைக்கின்றனர். எனினும் மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தொல்லியல் பொருட்கள் கடத்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், கப்பல் சேவை, உணவகங்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் ...

மேலும்..

சீரற்ற காலநிலை – மூவர் உயிரிழப்பு: 56 ஆயிரம் பேர் பாதிப்பு!.

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 11 மாவட்டங்களில், 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 5 ...

மேலும்..

சீரற்ற காலநிலை: நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். நிதி அமைச்சின் ஊடாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட ...

மேலும்..

மக்களே அவதானம்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தற்போது 15 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த குடும்பங்களை பாதுகாப்பான வலயங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு நீண்டகாலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மண்சரிவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு (NBRO) தெரிவித்துள்ளது. மண்சரிவு எச்சரிக்கை ...

மேலும்..