பிரதான செய்திகள்

சுமந்திரன் – சாணக்கியனுக்கு அச்சமில்லை! கூட்டமைப்பின் முக்கிய பிரபலம் பகிரங்க சவால்..

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுமந்திரன் - சாணக்கியனுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பல்ல என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

மக்களே அவதானம்! வெள்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு அபாயம் இதன் காரணமாக, மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 தொடக்கம் 48 மணிநேரங்களில் ...

மேலும்..

‘எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சி’ – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு…

அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.     போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது ...

மேலும்..

இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் மன்னாரில் புதிய திட்டம்..!

இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் மன்னார் ஒலைத்தொடுவாயில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்தொழில் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி பகுதியில் தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் அத்துமீறிய மீன்படியில் ஈடுபடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், மன்னாரில் இந்திய தனியார் ...

மேலும்..

வெலிபென்ன பரிமாற்றத்தில் வெள்ளம்; வாகன போக்குவரத்துக்கு தடையா!!..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (E-01) வெலிபென்ன பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வழியாக இலகு ரக வாகனங்கள் வெளியேறுவதும், உள்ளே செல்வதும் தடைபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாற்றுப்பாதை 4 ...

மேலும்..

அம்மான் படையணி..! மது மாத்திரமன்றி மாதுவிற்கும் அடிமை – அம்பலமான தகவல்

படையணி  வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதால் அதை கட்டுப்படுத்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இளைஞர் படையணி ஒன்று உருவாகியிருப்பதாக அறிந்ததாகவும் அது நகைச்சுவையான விடயம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். போதை பொருள் பாவனையை அவர் தடுத்து நிறுத்த போவதாக ...

மேலும்..

மைத்திரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சமுகமளித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி ...

மேலும்..

இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

மகளிர் டி20 ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை (122/6) பாகிஸ்தானை (121/6) 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது! சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை சந்திக்கிறது.

மேலும்..

விமல் வீரவன்ச மனநலம் பாதிக்கப்பட்டவர் – சிறீதரன் பகிரங்கம்

தமிழர்கள் என்ன செய்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களையே பேச வேண்டும் என்று நினைக்கின்ற மனநிலை பாதிக்கப்பட்டவராகவே விமல் வீரவன்ச சிங்களதேசத்தில் பார்க்கப்படுகிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,   இவரை சிங்கள மக்கள் ...

மேலும்..

காத்தான்குடி விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

மட்டக்களப்பு – காத்தான்குடி, புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புதுகுடியிருப்பு சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார்சைக்கிளில் மூவர் ...

மேலும்..

காணொளிகளை காண்பித்து 7 வயது மகள் வன்புணர்வு..! தந்தை கைது: யாழில் கொடூரம்

சாவகச்சேரி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் பேர்த்தியார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரான தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   போதைக்கு அடிமையானர் 5 நாட்களுக்கு முன்னர் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை

பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.   நிறுத்த வேண்டும் தொடர்ந்து கருத்துரைத்த ...

மேலும்..

மொட்டு கட்சியில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்

ராஜபக்சாக்களின் முகங்கள் மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றுவதை நிறுத்தியிருப்பதை காணமுடிந்தது. இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்களுக்கு பதில் கட்சியின் இலட்சினையை மாத்திரமே காண முடிந்தது. எனினும் முதல் நாள் ...

மேலும்..

ரணிலை சந்திக்க தயங்கும் மொட்டு எம்பிக்கள்

ரணில் விடுத்த அழைப்பு அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து வீடுகள் எரிக்கப்பட்ட 74 நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று மாலை விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பிற்பகல் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதா இல்லையா என்ற ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை

பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், ...

மேலும்..