பிரதான செய்திகள்

சா/த பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகம் நாளை ஆரம்பம்

எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் நாளை (13) ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை விநியோகத்தை நிறைவு செய்யவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பரீட்சார்த்திகளுக்கு வழங்குவதற்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தபால் திணைக்களத்துக்கு ஏற்கனவே ...

மேலும்..

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ; கோட்டா முன்னிலையில் பதவியேற்க சஜித் சம்மதம்!!

" நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்." இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. ஜனாதிபதி பதவி விலகினால்தான், பிரதமர் ...

மேலும்..

இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்…

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில், புகையிரத கடவைகள், ...

மேலும்..

பப்ஜி மோகம் – இளம் குடும்பத் தலைவர் தூக்கிட்டுத் தற்கொலை!

கைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் கடந்த ...

மேலும்..

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியானது – பொலிஸ் பேச்சாளர்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கேகாலை ...

மேலும்..

திருகோணமலையில் Re-max Noble Realty உதயம்…….

சாவகச்சேரி நிருபர். உலகின் முன்னணி வீடு,காணி விற்பனை நிறுவனமான Re Max இன் அங்கீகார வணிகமான Re max Noble Realty நிறுவனம் அண்மையில் திருகோணமலையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் விருந்தினராக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும்..

‘கோட்டா கோ கிராமம்‘ உதயமானது !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என ...

மேலும்..

எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இன்று (08) காலை நடைபெற்ற 2022  சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு.

சாவகச்சேரி நிருபர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு 20/02/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெல்லியடி கொலின்ஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் உப செயலாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா ...

மேலும்..

பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக கல்முனை ,காரைதீவு பகுதியில் கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு…

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக ஞாயிற்றுக்கிழமை(20) அன்று   அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது. காரைதீவு பொதுச்சந்தை மற்றும் கல்முனை பகுதியில்  பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி  குறித்த  கையெழுத்து ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால யாழ் வருகை.

சாவகச்சேரி நிருபர் முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 20/02 ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக அவர் வருகை தரவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதற்கான அழைப்பிதழ் 16/02 புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர ...

மேலும்..

அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்பு: பொலிஸ் தகவல்கள்….

அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11 பவுண் நகைகளும் உருக்கப்பட்ட நிலையில், ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 74 வது சுதந்திர தின நிகழ்வு!!

(கல்லடி நிருபர்) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு ...

மேலும்..

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி – 2022 பெப்ரவரி 04…

இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும் 74வது தேசிய சுதந்திர தினம் உதயமாகியுள்ளது. வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம். ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான இத்தகைய போராட்டங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் தீவிரமாக ...

மேலும்..

“ஒரு இலட்சம் அபிவிருத்தித் திட்டத்தின்” ஆரம்ப பணிகள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் மண்முனைப்பற்றில் ஆரம்பித்துவைப்பு!!

(கல்லடி நிருபர்) நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ  அவர்களின் சிந்தனையுடன், நிதி அமைச்சின் அனுசரனையுடன் 2022 ஆம் ஆண்டின் வரவுசெலவுதிட்ட முன்மொழிகளின் விசேடமாக முன்னுரிமை வழங்கி பிரதேச மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் புதிய தோற்றப்பாட்டுடன் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி ...

மேலும்..