சுங்கப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை
பல்வேறு காரணிகளால் சுங்கப் பிரிவில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன்களில் உள்ள ஒரு மில்லியன் கிலோ கிராம் அரிசியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் தாமதக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ...
மேலும்..


















