பிரதான செய்திகள்

சுங்கப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை

பல்வேறு காரணிகளால் சுங்கப் பிரிவில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன்களில் உள்ள ஒரு மில்லியன் கிலோ கிராம் அரிசியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் தாமதக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

தாமரை கோபுரத்துக்கான மொத்த செலவின விபரம் வெளியானது!

கொழும்பு – தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக் கோபுரத் திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நாளை நீதிமன்றில் முன்னிலையாவர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபராக பெயரிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் மனுமீதான விசாரணை தொடர்பில் இடைக்கால ...

மேலும்..

மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப இதுவே வழி – எரான் விக்ரமரத்ன வெளிப்படை

இலங்கையை நெருக்கடி நிலைக்குள் தள்ளிய 4 குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மாத்திரமே மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையை அபிவிருத்தி செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பயணத்தில் அதற்கான ...

மேலும்..

ரணில் கொடுத்த பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிகா..!

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பதில் ...

மேலும்..

அஸாத் சாலியின் எஜமானியே திலினி பிரியமாலி – முன்னாள் இராணுவ அதிகாரி பரபரப்பு தகவல்

பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் எஜமானி என முன்னாள் இராணுவ அதிகாரியும் சுதந்திர ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் கூறியதை உறுதிப்படுத்தும் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ...

மேலும்..

ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்..!

வறுமை கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் திட்டம் அடையப்படுத்தியுள்ளது. இவ்வாறு, வறுமை கோட்டின் கீழுள்ள 54 நாடுகளுக்கும் உடனடியாக கடன் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது. உடனடி நிவாரணம் இந்தநிலையில் உடனடி ...

மேலும்..

நஷ்ட ஈட்டை கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முயற்சிக்கும் அரசாங்கம்..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக அதிகரிப்பது என்பது உறவுகளை ஏமாற்றும் செயல் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

மேலும்..

இளைஞன் மீது கொலைவெறி வாள்வெட்டு தாக்குதல்..! யாழில் சம்பவம்

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீடொன்றின் முன்னால் நின்ற இளைஞன் மீதே இந்தக் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   இரண்டு வாள்களால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மூவரே இரண்டு வாள்களால் ...

மேலும்..

ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 150 இலட்சம் ரூபாவை பரீட்சை திணைக்களம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை எதிர்வரும் பரீட்சை ...

மேலும்..

இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (11) திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு ...

மேலும்..

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்துநர்களுக்கான அறிவித்தல்!!!

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் திருத்துநர்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.doenets.lk என்ற இணைத்தளத்தின் மூலம் இம்மாதம் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் ...

மேலும்..

இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை!!!!

உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவையாக இருக்கும் எனவும் ஐ.நாவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வறுமை நிலை மேலும் மோசமடையும் என்பதுடன், ...

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒக்டோபர் 21-23 வரை கிழக்கு விஜயம்

காணாமற் போனோரது உறவினர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு  அனைத்து ஆணைக்குழுக்கள் மற்றும் இதர குழுக்களின் தீர்மானங்களை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற் போனோரின் உறவினர்களுடன் இவர்கள் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கிணங்க ...

மேலும்..

மின்சக்தி – வலுசக்தி தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க திட்டம்

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையில் தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியுள்ளார். மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தொழிற்துறையினர் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினை தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரின் தலைமையில் ...

மேலும்..