பிரதான செய்திகள்

எனக்கும் பிரியமாலிக்கும் எந்த தொடர்பும் இல்லை..! ரஞ்சன் பகிரங்க அறிவிப்பு

அண்மையில் பாரியளவு நிதி மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட திலினி பிரியமாலி என்ற பெண்ணை தாம் கண்டதே இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரியமாலியின் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாவினை ரஞ்சன் ராமநாயக்க முதலீடு செய்துள்ளதாக குற்றம் ...

மேலும்..

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் முயற்சி : குற்றவாளிகளை தப்பிக்கச்செய்வதற்கான நாடகம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கான ஒரு நாடகமாகவே தாம் கருதுவதாகவும், இதனை பாதிக்கப்பட்ட தரப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

மேலும்..

ஆயுதப்போராட்டம் வெடிக்கும் -அரசுக்கு பொன்சேகா கடும் எச்சரிக்கை

மக்கள் ஆயுதம் ஏந்த வாய்ப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறையை எதிர்கொண்டுள்ள மக்கள் போராட்டம் ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். இணையத்தளமொன்றுக்கு அவர் அளித்த செவ்வியின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,   முறையான தலைமை இல்லை முறையான ...

மேலும்..

வெற்றிலைக்கடை என்ற போர்வையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! கையும் களவுமாக சிக்கிய நபர்

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது   பாடசாலையில் இருந்து 100 ...

மேலும்..

யாழில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது..

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய தினம்(15.10.2022) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் ...

மேலும்..

கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.   கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை ...

மேலும்..

மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை கடந்த  2011 ஆம் ஆண்டு அக்குரம்பொட, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாடசாலையின் ...

மேலும்..

நாடுவந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பதுளை எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அமைந்துள்ள இராவணா அருவியின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் பாய்ந்தோடும் இராவணா அருவிக்கு அருகில் செல்வது மற்றும் அதற்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு காவல்துறையினர் ...

மேலும்..

கொன்றொழிக்கப்பட்ட 70000 ஈழத்தமிழர்கள் – சிங்கள கொடுங்கரங்களுக்கு துணைபோன 30 நாடுகள்..!

தமிழர்கள் 2009ம் ஆண்டு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மூலம் கடைசி ஆறு மாதத்தில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ...

மேலும்..

முகமாலையில் இடம்பெற்ற கோர விபத்து..! ஆபத்தான நிலையில் பலர் (படங்கள்)

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (15) மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றதாக ...

மேலும்..

தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே தவறான கருத்துக்களை பரிமாறுகின்றனர்!

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற போது அந்த யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய நான்,  அதன் ஒரு அங்கமாக இருப்பதில் மகழிச்சியடைகின்றேன் என சிறிலங்கா அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை ...

மேலும்..

சரத் பொன்சேகாவை தேடிவந்த பிரதமர் பதவி! அம்பலமான உண்மை

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவர் ஊடாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ...

மேலும்..

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 200 சடலங்கள்: பாகிஸ்தானில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் கூரையில் குறைந்தது 200 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் கூரையில் இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்கம் ...

மேலும்..

குளிக்க சென்ற மருத்துவருக்கு நேர்ந்த கதி

மகியங்கனை, மாபகட குளத்தில் குளிக்க சென்ற இரண்டு மருத்துவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகியங்கனை மற்றும் கரவனெல்ல மருத்துவமனைகளில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவர்கள் நேற்று (14) குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய ஒருவரை காப்பற்றி மகியங்கனை ...

மேலும்..

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் கணித்துள்ளனர். மத்திய வங்கி வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாதன் ...

மேலும்..