பிரதான செய்திகள்

டொலருக்காக இலங்கையில் நீக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு

இலங்கையின் அந்நிய செலவாணியை அதிகரிக்க நடைமுறையிலுள்ள கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான அறிக்கையை கட்டாயப்படுத்தி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.   அந்நிய செலாவணி சுற்றுலா மற்றும் ...

மேலும்..

வீட்டிற்கு செல்லப் போகும் 12ஆயிரத்திற்கும் அதிக அரச ஊழியர்கள்! வெளியான விசேட அறிவிப்பு

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம் ஓய்வுபெறும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடைமுறையை முறையாக பின்பற்றினால், ஓய்வுபெறும் அரச ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை ஓய்வு ...

மேலும்..

சிறிலங்காவின் புனர்வாழ்வுச் சட்டமூலத்தை மீளெடுக்க கோரிக்கை – இராணுவத்திடம் மக்கள் சிக்கலாம் என அச்சம்

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று அறிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்தினூடாக இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்துக்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதனூடாக கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படக்கூடிய பாரிய அபாயம் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இராணுவத்திடம் சிக்கலாம் என அச்சம்   நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி ...

மேலும்..

மகிந்தவுக்கு பிரதமர் பதவி – தீவிர கலந்துரையாடலில் நாமல்..! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனாவுக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குறித்த கலந்துரையாலடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. அத்துடன், தற்போது ...

மேலும்..

முக்கியமான தருணத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய அமைச்சர்

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளார். நாடாளுமன்றத்தில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம்   இதனையடுத்து, அந்தக் காலப்பகுதியில் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

இலங்கை சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று(16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். கடன் சுமையை குறைப்பது தொடர்ந்து உரையாற்றுகையில்,“ கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் கடன் ...

மேலும்..

சூட்சுமமான முறையில் யாழில் போதை மாத்திரை விற்பனை! கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்

மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ். கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதியில் வைத்து நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ...

மேலும்..

திலினி பிரியமாலியின் பண மோசடி தொடர்பில் வௌிவந்த புதிய தகவல்

  பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், 20 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை திலினி பிரியமாலியிடம் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   பாரிய பண மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் புலனாய்வு பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.   வெளிநாட்டில் உள்ள போதை பொருள் கடத்தல்காரர், திலினி பிரியமாலிக்கு ...

மேலும்..

இலங்கையில் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது-இத்தனை பாதிப்பா?

மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Culex (lephoceraomyia) cintellus Culex cintellus ...

மேலும்..

யாழில் மூதாட்டியை தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளை. அதிர்ச்சித் தகவல்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை-ஐயா கடைச் சந்திப் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் 16/10 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை 3மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன் தனிமையில் ...

மேலும்..

உச்சம் தொட்ட தாமரை கோபுரத்தின் ஒரு மாத வருமானம்..! வெளியான விபரம்

தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், இம்மாதம் 90 மில்லியன் ரூபா வருமானத்தை ஈடுபட்டியுள்ளது. தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுசீட்டு விற்பனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வசதிகளின் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.   வருமான விபரம் கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று ...

மேலும்..

இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இலங்கையின் வருமானம் குறித்து ...

மேலும்..

துரிதமாக ஒருங்கிணைக்கவும்..! ரணில் பிறப்பித்த உடனடி உத்தரவு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு விடுத்துள்ளார். இதற்குத் தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ...

மேலும்..

ராஜபக்சக்களை அகற்ற 2 இலட்சத்துக்கு குறைவானவர்களே கலந்து கொண்டனர்- சாகர காரியவசம் எம்.பி

புலனாய்வுத் தகவல்களின்படி, கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை அகற்றுவதற்காக சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மொட்டு கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். “சில வாரங்களுக்கு முன்புதான் புலனாய்வுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் ...

மேலும்..

“இலங்கை உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் என நம்புகிறோம்…” – பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர்

இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை இலங்கை உரிய நேரத்தில் செலுத்தும் என பங்களாதேஷ் நம்புவதாக அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் வெளிநாட்டு செய்திச் சேவைகளுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தொகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் செலுத்த வேண்டும். இலங்கை ...

மேலும்..