பிரதான செய்திகள்

நாட்டை வந்தடையவுள்ள கப்பல்..! தீர்வுக்கு வரும் முக்கிய பிரச்சினை

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ...

மேலும்..

பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையர்களின் நிலை!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மீன்பிடி படகில், 17 பேர், பிரான்ஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்த நிலையில் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இந்த படகுடன், இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் பிரான்சின் ரீயூனியனுக்கு மூன்று படகுகள் சென்றுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் பதிவு ...

மேலும்..

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும்..! சபையில் கோரிக்கை

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார். இலங்கை நாடாளுமன்றில் சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.   நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே ...

மேலும்..

மர்மமான முறையில் விடுதியில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..!

உயிரிழப்பு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ ...

மேலும்..

வெறும் 45 நாட்கள் பதவி! லிஸ் டிரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள்!

வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஸ்லி ட்ரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது. அவர் சில வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்து இருந்தாலும் கூட அவருக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது. பிரிட்டனில் உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை அவர் ...

மேலும்..

யாழில் திருட்டு சம்பவம்..! சிசி டிவியில் சிக்கிய திருடன்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கட்டட பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் 30,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் இடம்பெற்ற சம்பவம்!!

யாழ் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில்எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இன்றிரவு (சற்றுமுன்) சாரதி மட்டும் பயணித்த போது இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.   வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக ...

மேலும்..

இது பௌத்த நாடாக இருக்கும் வரை மட்டுமே ஏனைய இனத்தவர்கள் நிம்மதியாக வாழ முடியும்!

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் ...

மேலும்..

தீபாவளி பண்டிகை -இரண்டு கோடி ரூபாவிற்கு விலைபோன ஆடுகள்!!

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கடும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் திங்கட்கிழமை (ஒக்டோபர் 24 ஆம் திகதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஆடு ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவ தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு !

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார். விசாரணைகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அந்த வேண்டுகோள் பொருத்தமானதாகவும் சட்டபூர்வமானதாகவும் அவசியமானதாக காணப்பட்டால் அதனை பரிசீலிக்க தயார் ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி ...

மேலும்..

பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதிக்கு

  இலங்கையின் பச்சை அப்பிள் தோட்டத்தின் முதல் பழம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபத ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயி எம்.பி. ...

மேலும்..

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு!

புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதிலுள்ள சில உள்ளடக்கங்கள் அரசியமைப்பின் சில சரத்துகளுக்கு முரணாக இருப்பதாலேயே ...

மேலும்..

மீண்டும் வரிசை யுகம்..! அபாய மணியடித்த ரணில்

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்: அஸ்கிரிய மகாநாயக்கர்

அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் நாட்டுக்கான கடமையை புறக்கணிப்பது குறித்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் கவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தின் நிதஹஸ் சேவக சங்கமய பிரதிநிதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, ​​பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மற்றும் ...

மேலும்..