பிரதான செய்திகள்

ஐந்து முட்டைகள் விற்றவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்..!

தென்னிலங்கையில் ஐந்து முட்டைகளை விற்ற வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அதிக விலை ஐந்து முட்டைகளை அதிக விலைக்கு விற்ற வீரகெட்டிய வர்த்தர் ஒருவருக்கே இவ்வாறு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை 60 ...

மேலும்..

இம்ரான் கானை கொல்லவே வந்தேன் : துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர் தெரிவிப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் உள்ளிட்டவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இம்ரான் கான் நேற்று (03) பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த இ.போ.ச பேருந்து..! தட்டிக்கேட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!

பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று தொடர்ச்சியாக பாடசாலை முடிவுறும் நேரத்திற்கு முன்னதாக மாங்குளம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக வருகைதந்து சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஆசிரியர்களை ஏற்றி செல்வதாகவும் மாணவர்களை ஏற்றாது ...

மேலும்..

விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.!!!.. பிரதேச செயலர் முகுந்தன் தெரிவிப்பு

நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெருவித்தார். நேற்று வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

நியமிக்கப்படாத நாடாளுமன்ற குழுக்களை கூடிய விரைவில் நியமிக்க ஜனாதிபதி பணிப்பு !

நியமிக்கப்படாத சகல நாடாளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மிக்க தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எனவே அந்த குழுக்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று ஆரம்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், 17 ...

மேலும்..

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்…

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு ...

மேலும்..

கடந்த மாதம் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒக்டோபர் மாதத்தில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 568,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.     சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள இலங்கை, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது ...

மேலும்..

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க நாம் தயார்..! திட்டங்கள் கைவசம் என்கிறது ஜே.வி.பி

இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு தமது ஆட்சியை நாட்டில் நிலைநாட்ட ஆயத்தமாக உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து வெளிவர தேவையான திட்டம் தமது கட்சியிடம் மாத்திரம் இருப்பதாக பண்டாரகமாவில் நடைபெற்ற கூட்டத்தின் ...

மேலும்..

தமிழிணைய மாநாடு தொடர்பான தகவல்!!

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ( INFITT) 21வது தமிழிணைய மாநாடு (Tamil Internet Conference) வருகின்ற டிசம்பர் மாதம் 15 தொடக்கம் 17 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது இது குறித்து விளக்கமளிப்பதற்காக 29.10.2022 ...

மேலும்..

யாழில் தேசிய ஒற்றுமைக்கான கண்காட்சி

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமைக்கான நாளை முன்னிட்டு சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடைய கண்காட்சி மற்றும் UNITED OVER TEA அதாவது தேனீர் ஊடாக ஒற்றுமையினை கொண்டாடுதல் நிகழ்வு  நேற்றுமாலை யாழ்ப்பாணம் ( இந்திய) கலாசார நிலையத்தில்இடம்பெற்றதுஇந்நிகழ்வுகளில் ...

மேலும்..

அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது..

(30.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை(31.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்ட மழைவீழ்ச்சி நிலவரப்படி அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். குறித்த ...

மேலும்..

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநர் செயலகத்தில்கலந்துரையாடல்!!

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று நேற்றுமாலை 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது ...

மேலும்..

திலினி பிரியமாலியிடம் கைமாற்றப்பட்ட ராஜபக்ச அரசாங்கத்தின் பெருந்தொகை கருப்பு பணம் – அம்பலப்படுத்தும் அதிகாரி

    கொழும்பில் பல பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   இணைய சேனலொன்றுக்கு வழங்கிய ...

மேலும்..

இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்! வெளியான முழுமையான தகவல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.   நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.   தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   புதிய கட்டணங்கள் இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்! வெளியான முழுமையான தகவல் ...

மேலும்..

கொட்டும் மழையில் இடம்பெற்ற உகந்தை மலையோன் சூரசம்ஹாரம்..

முருகப்பெருமானின் கந்தசஷ்ட்டி விரத இறுதி நாள் சூரசம்ஹார நிகழ்வு தென்னிலங்கை உகந்தமலை முருகன் ஆலயத்தில் கொட்டும் மழையிலும் சிறப்பாக நேற்றய தினம் நடைபெற்றது ...

மேலும்..