பிரதான செய்திகள்

தனுஷ்க குணதிலக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் — விளையாட்டுத்துறை அமைச்சு அதிரடி அறிவிப்பு!

சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக மட்டுமே உள்ளார், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக இலங்கை தனது அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ...

மேலும்..

இலங்கைத் தமிழர்களே கப்பலில் இருந்து மீட்பு!!

இலங்கையிலிருந்து சென்றவேளை மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தாம் இலங்கைத்தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். மியான்மர் கொடியுடன் கனடா செல்லும் நோக்கில் இவர்கள் சென்றதாகவும் எனினும் நவம்பர் 5 ஆம் திகதி, தெற்கு கடற்கரையில் வுங் டவுவிலிருந்து 258 கடல் மைல் தொலைவில், ​​கப்பலின் ...

மேலும்..

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’நூறாவது நாள் மக்கள் பிரகடனம்…

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் இன்று வெளியிடப்பட்டது. இதில் யாழ். மாவட்டத்தில் சங்கிலியன் பூங்காவில் குறித்த மக்கள் ...

மேலும்..

கசினோ உரிமம் : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு…

கசினோ வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நிதி அமைச்சர் அனுமதி கோரியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. உலகில் நல்லாட்சி நடைபெறும் எந்த நாடும் இவ்வாறு உரிமம் வழங்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று ...

மேலும்..

கனடாவில் நடத்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் தென்மராட்சி மாணவி சாதனை!

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் செல்வி அபிசா அகிலகுமாரன் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தனது பெற்றோருக்கும் தாய் மண்ணுக்கும், எமது தமிழ் சி.என்.என். குழுமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற ...

மேலும்..

யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனை – இராணுவம் வெளியிட்ட அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினரால் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை மாணவர்கள் ...

மேலும்..

இலங்கையின் நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு (UNCRC) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான ...

மேலும்..

17 துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கான உறுப்பினர்கள் இன்று நியமனம்

  துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். அதன்போது, வங்கி விவகார மற்றும் நிதிச் சேவைகள் தொடர்பான குழு (Committee ...

மேலும்..

இன்று பாரிய மழைவீழ்ச்சி -வளிமண்டலவியல் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் ...

மேலும்..

யாழில் காணிவிடுவிப்பு -களமிறங்கிய அமெரிக்க உயர்மட்டகுழு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவினர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினர். அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் ...

மேலும்..

டலஸ் அணியில் வெடித்தது பிளவு

அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியின் சுயேச்சைக் குழுவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரும் தேர்தலில் எந்தக் குழுவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதுதான் இதன் அடிப்படை. தேர்தல் கால கூட்டால் குழப்பம்   எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி ...

மேலும்..

ஐ.எம். எவ் உடனான பேச்சு தோல்வி – கடன் கிடைப்பதில் சிக்கல்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் உதவி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தாமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அடுத்த சந்திப்பு 2023 ஆம் ...

மேலும்..

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி

ஆதரவு புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனையின்றி இலங்கையை ஆதரித்தது என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ...

மேலும்..

ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

COP 27 காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸை(Antonio Guterres)  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தேசிய சுற்றுச்சூழல் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐ.நா செயலாளர் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது !

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த சனிக்கிழமை(5) இரவு பெரியநீலாவணை ...

மேலும்..