பிரதான செய்திகள்

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் உலக நாடுகள் உதவும்: மைத்திரி

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமானால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போது தேவையாக உள்ளது. பசி, ...

மேலும்..

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை..

அடுத்த மூன்று நாட்களுக்கான (ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆகிய திகதிகளுக்கான  மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை ...

மேலும்..

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்..! யாழில் கைது செய்யப்பட்ட இருவர்..

யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், மற்றும் ஐஸ் போதைப்பொருள் , மற்றும் போதை ஏற்றுவதற்குரிய பொருட்களுடன் குறித்த இருவரும் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கோப்பாய் பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் ...

மேலும்..

மகிந்த தலைமையிலான மொட்டு கட்சியில் இணைந்தார் ரணில்….

அதிபர் ரணில் விக்ரமசிங்க மொட்டுக்கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுயாதீனமாக செயற்படும் சுதந்திரபேரவையின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உரையை வைத்துப் ...

மேலும்..

மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைந்துள்ளது

உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமடைந்து வருவதாலும், உலகப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையாலும் மசகு எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

மேலும்..

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவு – புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை மத்திய வங்கியில் தற்போது 1,682 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய ஒதுக்கங்களும், 25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கக் கையிருப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஐந்து மாதங்களுக்குப் பிறகு உயர்ந்து, 1,920 ...

மேலும்..

ரணிலிடமிருந்து சந்திரிக்காவுக்கு பெரும் பதவி!

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டு பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின் செயலாளர் ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகளுக்கு SLPP முழுமையான ஒத்துழைப்பு நல்கும்

களுத்துறையில் இடம்பெற்ற மாபெரும் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சிக்காரரென அன்று விமர்சித்தோம், ஆனால் அவர் இன்று எம்முடன் ஒன்றிணைந்துள்ளதால் நல்ல விதமாக குறிப்பிடுகிறோம். அவர் தற்போது சரியான பாதைக்கு வந்துள்ளாரென எதிர்பார்க்கிறோம், ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்குமுழுமையான ஒத்துழைப்பு ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

கிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாகிட்டத்தட்ட 50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய ...

மேலும்..

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் … – மனோ கணேசன் எம்.பி-

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இப் பொலிஸ் பதிவு பற்றி ...

மேலும்..

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், விருப்புவாக்கு முறைமையானது மோசடிக்கு காரணம் எனவும், கலப்புத் தேர்தல் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி தேர்தல் செலவினத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது..

அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் விஜய தசமி விழா காலை 8.00மணியளவில் பாடசாலையை ஆன்மித்த பாதைஊடாக காவிக்கொடியினை எந்தியவாறு அணிவகுப்பு இடம்பெற்றது. இன் நிகழ்வானது திரு.சஜிந்திரன் ஜீ இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ...

மேலும்..

மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு -தமிழர் பகுதியில் சம்பவம் (படங்கள்)

மனைவியை கொலை செய்த கணவன் மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் மனைவி - கணவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் 7 பிள்ளைகளின் ராமன் சோதிமலர் என்ற 62 வயதுடைய தாயாரே  இவ்வாறு படுகொலை செய்யப்பட்டட்டவராவார். கணவன் தலைமறைவு படுகொலை செய்ததாக சந்தேகிப்படும் 65 ...

மேலும்..

தலை சுற்றவைக்கும் தலதா மாளிகையின் மின்கட்டணம்

கண்டி சிறி தலதா மாளிகையின் கடந்த மாதம் மின்சார கட்டணம் 30 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பழைய மின்சார முறையின் கீழ் ஐந்து இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள ...

மேலும்..

மஹிந்த தலைமையில் பொதுஜன முன்னணியின் அரசியல் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பம்…

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஆரம்பமான பொதுஜன பெரமுனவின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று 8 ம் திகதி களுத்துறையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் தினேஸ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபேவர்தன, ...

மேலும்..