சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் உலக நாடுகள் உதவும்: மைத்திரி
சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமானால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போது தேவையாக உள்ளது. பசி, ...
மேலும்..


















