பிரதான செய்திகள்

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் … – மனோ கணேசன் எம்.பி-

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இப் பொலிஸ் பதிவு பற்றி ...

மேலும்..

இந்நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இல்லை – சஜித் பிரேமதாச எம்.பி

இந்நாட்டில் சிறுபான்மையினர் என யாரும்  இல்லை எனவும், சக தேசிய இனத்தவர்களே உள்ளனர் என்பதே தனதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடு என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் எவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என  அவர் ...

மேலும்..

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுக்கு தயாராகிறது இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி ...

மேலும்..

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக் கூடிய விடயங்கள் மற்றும் பணிகள் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு ...

மேலும்..

பதின்ம வயதுச் சிறுமி வன்புணர்வு – கைது செய்யப்பட்ட வயோதிபருக்கு விளக்கமறியல்..

ன்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த ...

மேலும்..

மகிந்த முன்னிலையில் கதறி அழுத மொட்டு எம்.பி

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ...

மேலும்..

நாவலப்பிட்டியில் அலவாங்கால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, இகுறு ஓயா பகுதியில் அலவாங்கால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கணவனும் அவரது மனைவியும் அலவாங்கால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அலவாங்கு தாக்குதலுக்கு இலக்கான நபர், ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் ...

மேலும்..

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நாளை முதல் வாரத்துக்கு இரு விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளது

ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் நாளை (ஒக்டோபர் 9ஆம் திகதி) முதல் வாரத்துக்கு இரண்டு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு நான்கு விமானங்களை இயக்க ...

மேலும்..

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோருக்கு உலருணவு நிவாரணம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள விஷேட தேவையுடையவர்களுக்கு உதவும் முகமாக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தனது தனிப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 1000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் சிறப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும்..

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக மழை…

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் ...

மேலும்..

தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேர் கைது

தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட  67 பேர் கைது  இலங்கையின் திருகோணமலை பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ...

மேலும்..

பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

பேருந்து கட்டணம் 19.5 வீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தற்போது 27 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு ...

மேலும்..

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு விபரங்கள்

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள து. அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு: பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ. லிட்டருக்கு 420 பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ. லிட்டருக்கு 450 ஆட்டோ டீசல் ...

மேலும்..

ரணிலுக்கு மகிந்த வாழ்த்து !!!

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நெருக்கடியான தருணத்தில் பயணிக்கும் உங்களிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மகிந்த ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

மேலும்..