பிரதான செய்திகள்

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின…

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று  (01) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, > அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் ...

மேலும்..

மக்களின் வாழ்வாதாரத்தைப் பிரதான இலக்காகக் கொண்டே வருகின்ற வரவு செலவுத் திட்டம் அமையும்… (இராஜாங்க அமைச்சர் – ச.வியாழேந்திரன்)

இம்முறை வர இருக்கின்ற வரவு செலவுத் திட்டம் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமங்களிலுமுள்ள பிரச்சனைகளை இனங்கண்டு தீர்ப்பதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புகின்ற விடயத்தைப் பிரதான இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது என ...

மேலும்..

உலக சிறுவர் தின வாழ்த்து செய்தி …

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும். பெரியவர்களுக்கு அக்கடமையை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் 'உலக சிறுவர் தினத்தை' முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். குழந்தைகளினாலேயே உலகம் அழகாகின்றது. அத்துடன் நாட்டினது எதிர்காலம் போன்றே உலகத்தின் ...

மேலும்..

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ‘சுவ தரணி’ மருந்துப் பொதி கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு.

பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான 'சுவ தரணி' சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. சுதேச வைத்திய ...

மேலும்..

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் ...

மேலும்..

கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்…

இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார். இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை அனுபவத்தின் கீழ் கல்வி நிர்வாக சேவையின் முதல்தர ...

மேலும்..

தேர்தல்களை தாமதமின்றி நடத்துங்கள் – சஜித் பிரேமதாச

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமின்றி நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பொத்துவில் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்தத் தேர்தல்கள் மக்களின் துடிப்பை சரிபார்க்கும் வகையில் ...

மேலும்..

பொது மக்களின் நடத்தை தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

ஒக்டோபர் மாதத்தில் பதிவாகும் கொரோனா நிலவரங்கள் அடுத்துவரும் மாதங்களில் நாட்டின் நிலைமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் அடுத்து வரும் ...

மேலும்..

அனைத்து நாட்டு மக்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்…

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்தி வலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சக்தி வலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து ...

மேலும்..

மேலும் 997 பேர் பூரணமாக குணம்…

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 997 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 453,689 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 511,372 ஆக ...

மேலும்..

அத்தியாவசிய உணவுப்பொருள் கொள்கலன்களை இறக்குவதில் சிக்கல்- உணவு இறக்குமதியாளர் சங்கம்.

வெளிநாடுகளிலிருந்து வந்த அத்தியாவசிய உணவுப் பொருள் அடங்கிய கொள்கலன்களை இறக்குவது கடினம் என உணவு இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்கள் எதிர்காலத்தில் இல்லாது போகும் அபாயம் உள்ளது என அதன் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கூறினார். துறைமுகத்திலுள்ள சுமார் 800 ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைந்து (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து,  இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 22ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் ...

மேலும்..

மேலும் 918 பேருக்கு கொரோனா…

நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 506,927 ஆக அதிகரித்துள்ளதாக ...

மேலும்..

3 முக்கிய பொருட்களின் விலை கூடுகிறது…

பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகார சபையின் விலை குழுவினால் நடத்தப்பட்ட கண்காணிப்பின் பிரகாரம், ...

மேலும்..

மனைவியுடன் அமெரிக்காவை சென்றடைந்த ஜனாதிபதி…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா நோக்கி பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸஇ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார். நியூயோர்க் நகரிலுள்ள ஜோன் கு கெனடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய ...

மேலும்..