பிரதான செய்திகள்

தாலிபான்கள் தற்போது விதித்துள்ள தடைகள்…

football தடை ! காற்றாடி விட தடை ! பெண்கள் தனியாக வெளியே போகதடை ! பெண்கள் கல்வி கற்க தடை ! பெண்கள் வேலை பார்க்க தடை ! ஆண்கள், பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை ! பெண்கள் சைக்கிள்,பைக் ஓட்ட தடை ! தனியே பெண்கள் டாக்ஸியில் ...

மேலும்..

இலங்கைக்கு முழு ஆதரவை வழங்கவுள்ள சீனா…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா சவாலை சமாளிக்க தன்னால் இயன்ற உதவியை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற தனது முதல் இராஜதந்திர சந்திப்பின் போது சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் லீ ஜான்ஷு ...

மேலும்..

மேலும் இருவாரத்திற்கு ஊரடங்கை நீடிக்க கோரிக்கை…

நாடு முழுதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். நாளாந்தம் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்துள்ள நிலையில் அதனைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை ...

மேலும்..

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு – அமைச்சரவை வழங்கிய அனுமதி…

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை  (30) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம்  (30) நடைபெற்ற போதே, இந்த அங்கீகாரம் ...

மேலும்..

இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டோக்கியோ பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் தனது பொறுப்பை நிறைவேற்றிய ...

மேலும்..

இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு – மலையக மக்கள் ஆர்வம்!

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்திற்கமைய கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்குட்பட்ட ...

மேலும்..

ஊரடங்கு வேளையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு – இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்…

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய நிலையங்களில் இன்று  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் ...

மேலும்..

‘தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பரவினால்?’ ஜனாதிபதியின் அறிவிப்பு…

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதமும், இரண்டாவது டோஸ் சுமார் ...

மேலும்..

நாட்டை முடக்கினால்தான் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியும்- இலங்கை மருத்துவ சங்கம்…

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால்தான், மேலும் ...

மேலும்..

ஃபைசர் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசிகளை ஐக்கிய அமெரிக்கா, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிக்கு ...

மேலும்..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா? சுகாதார அமைச்சர் பதில்.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு 30ம் திகதிக்குப் பின்னரும் நடைமுறையில் இருக்காது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டை முடக்கியதால் வெற்றி எதனையும் காணவில்லை என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை முடக்குவதால் கொரோனா வைரஸை ...

மேலும்..

கொரோனா என்பது காய்ச்சல், தடிமன் போன்றது ! அச்சமடைய வேண்டாம் : எஸ்.பி.திஸாநாயக்க.

கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்று என்பது காய்ச்சல், தடிமன் போன்றது என்றும் அவர் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது கூறினார். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 81 வீதமானவர்கள் ...

மேலும்..

பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஜூன் மாதம் 6.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் குறித்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக ...

மேலும்..

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானோர் – பரிந்துரைகளை முன்வைக்க குழு நியமனம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் ...

மேலும்..

இந்த நாடு பல்லின சமூக மக்களுக்குரிய நாடு என்பதில் உறுதியாக இருந்தவர் மங்கள சமரவீர… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.சிறிநேசன்)

இந்த நாடு பெளத்த சிங்கள நாடு நாடு என்று அடிப்படைவாதிகள் கொக்கரிப்பதை வெளிப்படையாக எதிர்த்து வந்தவர் என்பதோடு இந்த நாடு பல்லின சமூக மக்களுக்குரிய நாடு என்பதில் உறுதியாக இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ...

மேலும்..