பிரதான செய்திகள்

பாடகர் சுனில் பெரேராவின் மரணம் அதிர்ச்சி தருகிறது – சஜித் கவலை…

பாடகர் சுனில் பெரேராவின் மறைவிற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வௌியிட்டுள்ளாார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளங்களில் இவ்வாறு கூறியுள்ளார். "இலங்கையின் இசை வரலாற்றில் ஒரு நவீன புரட்சியின் முன்னோடியான திரு சுனில் பெரேராவின் திடீர் மறைவு எனக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ...

மேலும்..

நாட்டிற்கு தற்போது எது அவசியம்? சஜித் பிரேமதாச விசேட அறிவிப்பு!

தற்போது நாட்டுக்குத் தேவையானது அவசர கால நிலை அல்ல என்றும், உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமும் அவசரமும் தான் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அதற்கு பகரமாக ...

மேலும்..

3/2 பெரும்பான்மை அரசாங்கத்திற்கு அவசரகால விதிமுறைகளுக்கும் சபையில் அனுமதி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் பெறப்பட்டன. எனவே அவசரகால விதிமுறைகள் தொடர்பான யோசனை மேலதிக 81 வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்..

இலங்கை வைத்தியர்கள் சபை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை…

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 18ம் திகதிவரை நீடிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சபை கோரியுள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சபைத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன ...

மேலும்..

இலங்கை ராஜதந்திரியின் அமைச்சரவை அந்தஸ்தை நீக்குமாறு இந்தியா அதிரடி அறிவிப்பு!

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்தை  ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா அறிவித்துள்ளது.அமைச்சரவை அந்தஸ்து பெற்ற முதலாவது உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டார். அவர் தற்போது இந்தியாவில் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் இந்திய ஜனாதிபதியிடம் தனது ...

மேலும்..

மற்றுமொரு பொருளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்…

நாட்டில் ஒக்சிமீட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒன்சிமீட்டரின் விலை 3000 ரூபா என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதுகுறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியாகியுள்ளது. இலங்கை சந்தையில் அதிக விலையில் ஒக்சிமீட்டர் விற்பனை செய்யப்படுவதுடன் தரம் குறைந்த ஒக்சிமீட்டரும் சந்தையில் ...

மேலும்..

இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

கொரோனாவுக்கு எதிரான மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய, இதுவரை ...

மேலும்..

அமெரிக்கா செல்லவிருக்கும் ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் அவர் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் ...

மேலும்..

இலங்கையில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகள் மற்றும் நிலைமைகள் தொடர்பான முழுமையான விபரம்.

இலங்கையில் மேலும் 204 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 109 ஆண்களும் 95 ...

மேலும்..

கோதுமை மா விலை திடீரென அதிகரிப்பு!

கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.அந்த வகையில் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் ஏற்படுத்தியதாக விமர்சனம் காணப்படுகிறது.

மேலும்..

ஊரடங்கு சட்டம் 13ம் திகதி வரை நீடிப்பு.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(03) கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 20 ...

மேலும்..

மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி: ஜனாதிபதி

சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்கள் ஃபைசர் தடுப்பூசி பெற வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

மேலும்..

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமர் தலைமையில் 10 நினைவு முத்திரைகள் வெளியீடு.

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் தெங்கு ...

மேலும்..

உலக சுகாதார ஸ்தாபனம் இத்தருணத்தில் பின்தங்கிய பிரதேச சுகாதார அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும்…

உலக சுகாதார ஸ்தாபனம் இத்தருணத்தில் பின்தங்கிய பிரதேச சுகாதார அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதான காரியாலயத்தில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் ...

மேலும்..

சிறப்பாகசெயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முதலிடத்தினை பிடித்தார் சாணக்கியன்!

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது. புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தினையும் ...

மேலும்..