பிரதான செய்திகள்

வடகிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! வடமேற்கு திசையில் நகரும் தாழமுக்கம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண  மக்களுக்கு காலநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு  கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்கள தெரிவித்துள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேரிக்கை ...

மேலும்..

அரசுடன் இணைய முயன்ற ராஜிதவிற்கு கெஹலியவால் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் சுகாதார அமைச்சர் பதவியை தமது கட்சி விரும்புவதாக அதிபர் தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ராஜிதவிற்கு ...

மேலும்..

பல உண்மைகளை வெளிக்கொண்டுவரவுள்ள மைத்திரியின் இரகசிய நூல்

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார். ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் ...

மேலும்..

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறது

ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கனடிய தமிழர் பேரவை இலங்கை அரசுக்கு  வலியுறுத்துகிறது  2022  ஆகஸ்ட் மாதத்தில் கனடிய தமிழர் பேரவை உட்படப் பலபுலம்பெயர் தமிழர் அமைப்புகள்  மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதைத் தொடர்ந்து காத்திரமான தொடர் நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டுமென கனடிய தமிழர் ...

மேலும்..

நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண இளைஞர்கள்ஒன்று சேர வேண்டு என சோசலிச இளைஞர் சங்க அமைப்பு கோரிக்கை!!

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை வலியுறுத்தி பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  அடுத்த கட்டமாக இளைஞர்களை அணிதிரட்டுவதன் ஊடாக புத்திஜீவிகள், பல்வேறு திறமைகளை கொண்ட இளைஞர்கள் ஒன்றாகி உலகத்தின் மிக முக்கியமான தவிர்க்க முடியாத நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு அணி ...

மேலும்..

புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம்!!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுக்கூறும் வாரம் நாளையுடன் ஆரம்பமாகும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி இறுதி யுத்தத்தில் மாறாத வடுவாக பதிவாகிய முள்ளிவாய்க்காலில் இன்று சிரதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல ...

மேலும்..

இவ்வருடம் 270,000 பேர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருட ஜனவரி மாதம் முதல் 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...

மேலும்..

எரிபொருள், மின்சாரம், ரயில் கட்டணங்கள் எதிர்வரும் ஏப்ரலில் மீண்டும் அதிகரிக்கும்?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 பாதீட்டு முன்மொழிவின் படி, இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. எனினும், இது தொடர்பில் வரி மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும் என ...

மேலும்..

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காவல்துறை உத்தியோகத்தர் கைது!!

மொனராகலை பிரதேச குற்றத்தடுப்பு விசாரணைக் கூடத்தில் கடமையாற்றும் தனது மனைவியான பெண் காவல்துறை கான்ஸ்டபிளை தாக்கி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த அவரது கணவரான காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை மொனராகலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே கைது ...

மேலும்..

மாகாண மட்டத்தில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் – ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி செயலகத்தின் வடக்குக்கான உப அலுவலகம் வவுனியாவில் திறப்பு; மாகாண மட்டத்தில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் - ஜனாதிபதி உறுதிஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி செயலகத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் வவுனியாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் காணி, ...

மேலும்..

16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது

3 வீடுகளை உடைத்து 16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதுஇளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் இன்று இளவாலை ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் இன்று திடீர் பரிசோதனை!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் ...

மேலும்..

யாழ் தலைமையக  பொலிஸ் நிலையத்தின்  வாகன பரிசோதனை!!

யாழ் தலைமையக  பொலிஸ் நிலையத்தின் வாகன பரிசோதனை, பொலிஸாருக்கான சிறப்பு வகுப்புக்கள் உள்ளடங்களான விழிப்புணர்வுட்டல் இன்று தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றுகிறது. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய மூத்த ...

மேலும்..

இயற்கை சரணாலயத்தில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடு!!

வனவள திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பக்வந்தலாவ வண்ணத்துப்பூச்சி இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த இரு சந்தேக நபர்களை பக்வந்தலாவ காவல்துறையினர் நேற்று (18) கைது செய்தனர். குறித்த காட்டில் சிலர் சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ...

மேலும்..

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை!!

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் 17/11 வியாழக்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது. குறித்த பரிசோதனை நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் கோப்பாய்,தென்மராட்சிப் பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவிப் ...

மேலும்..