பிரதான செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி விதிக்கப்படும் அல்லது பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற வதந்தி பொய்யானது என இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வரி விதிக்கப்படாது, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்கள் ...

மேலும்..

பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது – புதிதாக நான்கு பீடங்கள் உருவாக்கம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளின்படி இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயத்தை தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,   2021 ஆம் ...

மேலும்..

சதொசவின் மாத வருமானம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச நிறுவனம், தேவையான வசதிகளை செய்து கொடுத்து, விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி 57000 இலட்சம் மாதாந்த வருமானம் பெறும் நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும், 4000 பணியாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்டு ...

மேலும்..

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை வெளியீடு!

இன்றைய தினத்திற்கான (5) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட ...

மேலும்..

மூன்று மடங்காக அதிகரிக்கும் மற்றுமோர் கட்டணம்! வெளியான புதிய தகவல்

2023 க்கான பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ...

மேலும்..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து இரணைமடு பகுதியில் விபத்து! (படங்கள்)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. வைத்தியசாலையில் அனுமதி விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ...

மேலும்..

நாட்டின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க வடக்கு-கிழக்கு விவசாய நிலங்கள் போதும்-அங்கஜன் எம்.பி

சாவகச்சேரி நிருபர் நாட்டில் நிலவி வருகின்ற உணவுப் பற்றாக்குறையை போக்க வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாய நிலங்கள் போதும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் ...

மேலும்..

ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் மீது தொடர்ச்சியான விசாரணைகள், காண்காணிப்புகள் என காவல்துறையினர், புலனாய்வு துறை அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கி உள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக ...

மேலும்..

16 வயது பள்ளிச் சிறுமி மீது பாலியல் வன்புணர்வு! காணொளியாக பதிவு செய்த சக மாணவர்கள்

மட்டக்களப்பு கொக்குவில் காவல் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை  காதலன் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டிருந்த போது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து காணொளியாக பதிவு செய்து ...

மேலும்..

சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க ஏன் கடற்படையால் முடியாதுள்ளது?

கடலட்டை பண்ணை விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் மௌனம் காத்தால் இனிவரும் காலங்களில் கடற்றொழில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டி வரும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன கூட்டாக வலியுறுத்தின. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே கடற்றொழிலாளர் ...

மேலும்..

கிராஞ்சியில் இரவிரவாக கடலட்டை பண்ணைகள் அளக்கப்படுகிறது-உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு

கடற்றொழில் அமைச்சர் சொல்லலாம் ஆனால் கடற்றொழில் அதிகாரிகளுக்கு எங்கு போனது மதி என கேள்வியெழுப்பிய யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம், நாரா நெக்டா நிறுவனம் வடக்கில் காலூன்றிய பின்னர் வடபகுதி பகுதி கட்ற்றொழிலாளர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்கின்றனர் என்றார். கிளிநொச்சி ...

மேலும்..

ராஜிதவுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தக வியாபாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் சங்கத்தின் தலைவர் நந்திக கங்கந்த இதனைத் தெரிவித்தார். மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ராஜித சேனாரத்ன பொறுப்பேற்கவுள்ளதாக ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக இரு டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பம்

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள இரு கற்கைநெறிகளினதும் அறிமுக நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ...

மேலும்..

நீதிமன்றில் வழக்குக்காக வைக்கப்படிருந்த 44 பவுண் தங்கநகை மாயம்

வழக்குக்காக நீதிமன்ற களஞ்சியசாலையில் வைக்கப்படிருந்த 44 பவுணுக்கும் அதிகமான தங்கப்பவுண் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் வழக்குக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுணுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களே திருடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.   வழக்குப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த நகைகள் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் ...

மேலும்..

அண்டை நாட்டுக்கு தாரைவார்க்க போகும் இலங்கையின் மற்றுமொரு வளம்..!

இலங்கையின் தமிழர் தாயகத்தை இந்திய நிறுவனத்திற்கு தாரைவார்த்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்சபான நீர் மின் நிலையத்தை கொரிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு ...

மேலும்..