பிரதான செய்திகள்

டயனா கமகே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தை நோக்கி விரையும் சொகுசு கப்பல் – நீருக்கடியில் ஓய்வறையா…..!

பிரான்ச் கப்பல் நிறுவனமான Compagnie du Ponant நிறுவனத்தினால் இயக்கப்படும் le champlain பயணிகள் சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 18 அன்று குறித்த கப்பல் 264 பயனிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல் அதன் பிறகு ...

மேலும்..

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்மற்றும் அவரது மகன் தாக்குதல்!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மற்றும் அவரது மகன் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.     பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புவியியல் துறையின் ...

மேலும்..

கோட்டாபயவால் நாட்டிற்கு ஏற்பட்ட பல பில்லியன் நட்டம் – பட்டியலிட்ட உறுப்பினர்!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தவறான தீர்மானத்தினால் நாட்டின் வருமானத்தில் 600 தொடக்கம் 700 பில்லியன் வரை இழக்க நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். இது ...

மேலும்..

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா ?

நாளை (12) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி இன்று (11) பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். நிலவும் காலநிலை காரணமாக ...

மேலும்..

20 ஆயிரம் கோடி ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்துள்ள மக்கள்

நிலவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக மாற்று வழிகள் எதுவும் இல்லாத நிலையில், இலங்கை மக்கள் ஒரு வருடத்திற்குள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரண்ஙகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் ...

மேலும்..

அவசரமான தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி பெறக்கூடிய கட்சி

அவசரமான தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் கிடைக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட மிகவும் இரகசியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.     இதனடிப்படையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 51 ...

மேலும்..

சர்வதேசத்தில் இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் பனைக்கள்

இலங்கையிலிருந்து 25,000 பனை மரக்கள் போத்தல்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது. நாட்டில் இருந்து பனை மரக்கள் போத்தல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும்,இந்த ஏற்றுமதி மூலம் சுமார் 45,000 டொலர்களை சம்பாதித்துள்ளதாகவும் ...

மேலும்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து – 370 வகையான ஐஸ் போதைப்பொருட்கள் புழக்கத்தில்

வெளிநாட்டில் உள்ள சுமார் 25 பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வருவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்காரர்கள் டுபாய், பாகிஸ்தான், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளதாக ...

மேலும்..

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ...

மேலும்..

இலங்கை பொலிஸ்துறை ஏழு மாதங்களில் ஏழு குதிரைகளை இழந்துள்ளது!!வெளியாகியது காரணம்

இலங்கை பொலிஸ் மவுண்டட் பிரிவு தீவனப் பற்றாக்குறையால் ஏழு குதிரைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஒரு குதிரை தீவனப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உள் காயங்களினால் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய குதிரைகள் போசாக்கின்மை காரணமாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...

மேலும்..

ரணில் சுமந்திரன் இரகசிய பேச்சு! ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கசிந்த தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் ...

மேலும்..

இலங்கையில் தொடரும் விபத்துக்கள்! ஐவர் பரிதாபமாக மரணம்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் ...

மேலும்..

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்ல தடை; திடீர் உத்தரவு பிறப்பித்த ரணில்!

மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் உடன் நடைமுறையாகும் வகையில் குறித்த உத்தரவை அதிபர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார்.   நிலவும் ...

மேலும்..

யாழில் நூதனமான முறையில் இடம்பெற்ற திருட்டு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தை மேனி பகுதியில் இன்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார். அதேபோன்று முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கிய ...

மேலும்..