பிரதான செய்திகள்

பேராதனை பல்கலை விவசாய பீட பேராசிரியர் பீரிஸ் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டதால் சாவு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை  உட்கொண்டதன் காரணமாக ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். விவசாய பீடத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தில் மனைவியுடன் வசித்து வந்த பேராசிரியர் திங்கட்கிழமை அதிகாலை ஒரு ...

மேலும்..

போராட்டங்களில் கலந்துகொண்ட 23,000 பேரையும் பதவிநீக்கலாமா? ஒன்றிணைந்த மின்சார சேவை சங்கம் கேள்வி

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள். சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக இருந்தால் 23 ஆயிரம் பேரையும் இடைநிறுத்த முடியுமாவென ஒன்றிணைந்த மின்சார சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் கேள்வியெழுப்பியுள்ளார். உத்தேச மின்சார சபை ...

மேலும்..

இராஜிநாமா கடிதங்களை தயக்கமின்றி ஏற்றுக்கொள்க மின்சாரசபை நிர்வாகத்துக்கு அமைச்சர் உத்தரவு!

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் 5000 பேர் இராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எவ்வித தயக்கமும் இன்றி இராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். தனது ...

மேலும்..

20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு: 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரத்த அழுத்தம்! ரமேஷ் பதிரண சுட்டிக்காட்டு

இலங்கையில் 91 வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக ...

மேலும்..

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு ஒருமாத காலத்துக்குள் தீர்வுவழங்கப்படும்! ரமேஷ் பத்திரண உத்தரவாதம்

வைத்தியர்கள் மாத்திரமின்றி சகல தொழிற்துறையினரும் வரி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அந்த வகையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் அவர்களுக்கான சாதகமான பதில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை ...

மேலும்..

நாடாளுமன்ற தொடரை ஒத்திவைக்கும் நோக்கம் மக்களுக்கு ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் கம்மன்பில கோரிக்கை

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவி காலம் மூன்றரை வருடங்களை கூட அண்மிக்காத நிலையில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளமை வேடிக்கையானது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை ஆரம்பிப்பதன் உண்மை நோக்கத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ...

மேலும்..

மேற்குலக நாடுகளிடம் இருந்து அழுத்தம் வந்தாலும் உக்ரைன் விவகாரத்தில் நடுநிலைமை பேணவேண்டும் ரஸ்ய தூதுவர் தெரிவிப்பு

மேற்குலக நாடுகளிடமிருந்து இலங்கை அழுத்தங்களை எதிர்கொள்கின்ற போதிலும் உக்ரைன் விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை நடுநிலைமையை பேணவேண்டும் என ரஸ்யா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது பேட்டியொன்றில் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன்  ஜகர்யான் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கேள்வி: பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது உக்ரைன் ரஸ்ய ...

மேலும்..

விவசாயிகளிடம் நெல் அளக்கும் தராசுகளில் மோசடி: அரிசி ஆலை உரிமையாளர்சங்க தலைவர் குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் பாரிய மோசடி மேற்கொண்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்ளளவு செய்து வருகின்றனர் என வவுனியா மாவட்ட அரிசி ஆலை ...

மேலும்..

வெள்ளவத்தையில் பொலிஸ் என்று இளைஞரை தாக்கும் மர்மநபர்கள்!

வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் என தம்மைக் கூறிய நபர்கள் இளைஞர் ஒருவரை சிலர் தாக்கும் காணொளி  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த இளைஞர் வீதிக்கு அருகில் நிற்பதும், குறித்த இடத்துக்கு ஓட்டோவில் வந்த சிலர் அவரை தாக்குவதும் அங்கிருந்த சிசிரிவி காட்சிகளில் ...

மேலும்..

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும்பெறவேண்டும்! 2009 பங்காளிகளை அழைக்கிறார் தலைவர் சிறிதரன்

2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை - தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் ...

மேலும்..

மாத்தறை துப்பாக்கிப் பிரயோகம்: உயிரிழந்தவர் இலக்கு அல்லவாம்!  பொலிஸார் சந்தேகம்

மாத்தறை, மாலிம்பட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தெலிஜ்ஜவிலவில்  உள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையமொன்றில் கடந்த 20 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  உயிரிழந்த நபரை இலக்கு வைத்தது  அல்ல  என விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ...

மேலும்..

சம்பந்தனை சந்தித்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரன்

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் கட்சியின் சிரேஸ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். திங்கட்கிழமை (22) அவரது கொழும்பில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றதுடன் கட்சியின் நகர்வுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ...

மேலும்..

2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்குத் துப்பாக்கிகள்! வழங்க நடவடிக்கை என்கிறார் மஹிந்த அமரவீர

2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு தங்களது பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயப் பிரச்சினைகள் தொடர்பில் ...

மேலும்..

புதையல் தோண்டிய நால்வர் கஹதுடுவ பொலிஸால் கைது!

கிரிவட்டுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதாகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இளம் தம்பதிகள், பெண்ணின் ...

மேலும்..

நவீன சர்வதேசக் கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமாக இல்லை! 3 ஆவது தென்துருவ மாநாட்டில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை ஜி77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்துருவ மாநாட்டில் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை எனவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கே ...

மேலும்..