சமூக வலைத் தளங்களை இடைநிறுத்தியே திகன கலவரத்தை நான் கட்டுப்படுத்தினேன் மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்
பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். சமூகலைத்தளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதன் மூலமே திகன கலவரத்தை கட்டுப்பத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்நிலை ...
மேலும்..


















