பிரதான செய்திகள்

சமூக வலைத் தளங்களை இடைநிறுத்தியே திகன கலவரத்தை நான் கட்டுப்படுத்தினேன் மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்

பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். சமூகலைத்தளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதன் மூலமே திகன கலவரத்தை கட்டுப்பத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்நிலை ...

மேலும்..

இராணுவத் தளபதி பரசூட் வீரராக தகுதி

இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ.ஆர்.எஸ்.பீ. என்.டி.யூ. இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் கடந்த திங்கட்கிழமை 22ஆம் திகதி இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்றார். இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் குடாஓய ...

மேலும்..

பொது இணைக்கப்பாட்டுடனான திட்டங்களை நடைமுறைப்படுத்த எந்த தடையும் கிடையாது! இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகிறார்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் தமக்கு ஒதுக்கப்படும் நிதியில் தமது யோசனையின் கீழான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எந்த தடையும் கிடையாது. மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் கிராம மட்டத்தில் இடம்பெறும் கூட்டங்களில் இணைந்து பொது இணக்கப்பாட்டுடனான யோசனைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ...

மேலும்..

20 ஆவது திருத்தத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலைகாப்பு சட்டமூலத்துக்கு நேரிடும்! கிரியெல்ல சாட்டை

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்  என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு ...

மேலும்..

அரசு திருடர்களை பிடித்திருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டி இருக்காது! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கருத்து

நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, ...

மேலும்..

வீதி விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி !

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார். இராஜாங்க அமைச்சரும் மேலும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் ...

மேலும்..

மாத்தறை – கதிர்காமம் வீதியில் விபத்தில் ஐவர் படுகாயமடைவு!

மாத்தறை -  கதிர்காமம் பிரதான வீதியில் ஹூங்கம மெதஎலிய பிரதேசத்தில் புதன்கிழமை வான் ஒன்றும் சிறிய லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேருவளை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற வான் பாதையை விட்டு விலகி முன்னால் வந்த லொறியுடன் ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுசெயலாளர் பாலித்த ரங்கே பண்டார கிழக்கிற்கு விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கலந்து கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சின் செயல்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம்  எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு!

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் புதன்கிழமை காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கப்பட்டது. கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஒப்படைக்கப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி ...

மேலும்..

கிளிநொச்சியில் பஸ் – வான் விபத்து ஒருவர் பலி ; 9 பேர் படுகாயமடைவு!

கிளிநொச்சி ஏ.-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் புதன்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று  வீதியில் சென்று ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ‘மூச்சு’ திரைப்பட இயக்குநர் வாழ்த்து!

தழிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஈழத்தில் உருவாகிவரும் மூச்சு திரைப்படத்தின் இயக்குநர் கலைஞானி குமரநாதன் (kalaignani kumaranathan) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்; " கல்லூரி அதிபராக இருந்து மாணவர்களை வழிநடத்தி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழினத்தின் ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் சில சரத்துகள் அரசமைப்புக்கு முரண்! மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றில் மனு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை  உயர் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். குறித்த சட்டமூலத்தில் உள்ள ...

மேலும்..

ஊடகங்களை அடக்கும் நோக்கமில்லை ; சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் தெரிவிப்பு

ஊடகங்களை அடக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை. சமூக ஊடகங்களின் தவறான செயற்பாடுகள் கண்காணிக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அமைப்பினர் முன்வைத்துள்ள யோசனைகள்  தொடர்பில் விசேட அமைச்சரவை பத்திரத்தை வெகுவிரைவில் முன்வைப்பேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ...

மேலும்..

வீடுகளின் உரிமையை மாற்றும் போது பயனாளி இறந்தால் முழு உரிமை வீட்டில் வசிக்கும் வாரிசுகளுக்கு மாத்திரமே! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் 50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் இந்த அமைச்சரவை பத்திரம் ...

மேலும்..

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குக! வடிவேல் சுரேஷ் கோரிக்கை

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு - தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல ...

மேலும்..