பிரதான செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கான புதிய செயலி அறிமுகம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் வடிவமைக்கப்பட்ட குறித்த செயலி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி ...

மேலும்..

உயர்நீதிமன்றத்தின் 13 பரிந்துரைகள் கவனத்தில் எடுக்காமல் நிகழ்நிலைகாப்பு சட்டம் நிறைவேற்றம்! முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

இங்கிலாந்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அறிமுக்கப்படுத்த முன்னர் அது தொடர்பில் 4 ஆண்டுகள் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இலங்கையில் உயர்நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட 13 பரிந்துரைகளைக் கூட கவனத்தில் கொள்ளாமல் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ...

மேலும்..

சோமாலிய கடற்கொள்ளையர் பிடியிலுள்ள இலங்கையர் கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொள்ள அனுமதி!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களையும் மீட்பதற்கு  இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்தார். இதேவேளை, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொள்ள கடற்கொள்ளையர்கள் அனுமதித்துள்ளனர் என ...

மேலும்..

காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

ஒரு நிறுவன கட்டமைப்பின் கீழ் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளதுடன் காலி இலக்கிய விழாவையும் ஜனாதிபதி பார்வையிட்டார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை ...

மேலும்..

உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புசட்டமூலத்தில் அடங்கும் வஜிர அபேவர்தன உத்தரவாதம்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்டத் திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன ...

மேலும்..

இளைஞரை காணோம் ; தேடும் உறவினர்கள்!

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 27 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் குறித்த இளைஞன் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர் காணாமல் ...

மேலும்..

உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புசட்டமூலத்தில் அடங்கும் வஜிர அபேவர்தன உத்தரவாதம்

  நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்டத் திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன ...

மேலும்..

28 கட்சிகள், 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் இணைய எம்முடன் பேச்சு! நிமல் லான்சா கூறுகிறார்

  புதிய கூட்டணியில் இணைவதற்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியான அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை எமது கூட்டணி முன்னெடுக்கும் ...

மேலும்..

சீனாவின் பங்களிப்பில் 1,996 வீடுகளை நிர்மாணத் திட்டத்தை துரிதப்படுத்துக! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை

சீன அரசாங்கத்தின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுவோர், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளின் திட்டத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். அத்துடன் அவர், எதிர்வரும் மார்ச் மாத தொடக்கத்தில் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சராக லொஹான் பதவிப்பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ...

மேலும்..

புதிய உண்மை ஐக்கிய நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை மிக்கதாக இலங்கையில் இல்லை! சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு

போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம்முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளைப் பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும் காணப்படுகின்றது  என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆயுதமோதல்கள் முடிவிற்கு ...

மேலும்..

முல்லைத்தீவில் பட்டத் திருவிழா: இளைஞன்மீது பொலிஸ் விசாரணை

  முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புற இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பட்டத்திருவிழா முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த ...

மேலும்..

தமிழரசு ஒற்றுமையான பின்னரே கூட்டமைப்பு ஒற்றுமையாகலாம்! சிறிதரனுக்கு சித்தர் அற்வைஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் எனத் தெரிவித்த புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம். இலங்கை தமிழ் அரசுக் ...

மேலும்..

மாயையைக் கிழித்திருக்கின்றது சர்வதேச நீதிமன்றம் ; மக்கள் அதன் கட்டமைப்பை புரிந்துகொள்ளவேண்டும் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் ...

மேலும்..

செல்லக்கதிர்காமத்தில் விபத்து: ஒருவர் பலி ; 4 பேர் படு காயம்!

கதிர்காமம் - செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வான் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் வானில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் மேலும் ...

மேலும்..