தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டத்தின்போது கைகலப்பில் ஈடுபட்டோர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை புதிய தலைவர் சிறிதரன் அதிரடி
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன எனக் கட்சியின் புதிய ...
மேலும்..

















