பௌத்ததேரரின் கொலைக்கு பயன்படுத்திய சொகுசுகார் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு!
சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கம்பஹா, ஹேனேகம பிரதேசத்திலுள்ள விகாரையின் கலபாலுவாவே தம்மரத்ன தேரர் (வயது - 45) உயிழந்தார். ஹேனேகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இவர் வசித்து வந்தார் எனவும், அந்த விகாரையின் காணி ...
மேலும்..


















