பிரதான செய்திகள்

பௌத்ததேரரின் கொலைக்கு பயன்படுத்திய சொகுசுகார் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்பு!

சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கம்பஹா, ஹேனேகம பிரதேசத்திலுள்ள விகாரையின் கலபாலுவாவே தம்மரத்ன தேரர் (வயது - 45) உயிழந்தார். ஹேனேகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இவர் வசித்து வந்தார் எனவும், அந்த விகாரையின் காணி ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் பாரியளவில் காணிகள் ஓரிரு மாதங்களுக்குள் விடுக்கப்படுமாம்! இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் எதிர்பார்ப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஹெக்டேயர்களுக்கும் மேற்பட்ட காணிகள் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதி ...

மேலும்..

அரசின் இருப்பை பாதுகாக்கவே நிகழ்நிலை காப்புச் சட்டமூலமாம்! ரவூப் ஹக்கீம் சபையில் எடுத்துரைப்பு

சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களைத் தடுத்து அரசாங்கத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளும் துரும்பாகவே நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை அரசாங்கம் பயன்படுத்த முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உத்ததேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் ...

மேலும்..

டிரான் நாடாளுமன்றில் தெரிவித்தமையை நிராகரித்தது ஆசிய இணைய கூட்டமைப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்துள்ள ஆசிய இணைய கூட்டமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது. மேலும் இலங்கையின் டிஜிற்றல் பொருளாதாரத்தின் சாத்தியான ...

மேலும்..

கோப்பாயில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கசிப்புடன் பெண்ணொருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவரிடமிருந்து 10 லீற்றர் கசிப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் இவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக ...

மேலும்..

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசை மேலும் ஏதேச்சதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும்! எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டு

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்ற நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மக்களின் பேச்சுசுதந்திரத்திற்கு பாரிய அடியாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று என அரசாங்கம் ...

மேலும்..

யாழில் இரு பஸ்கள் மோதி விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  காலை இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றும் தனியார் ...

மேலும்..

எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலிலும் யுக்தியவை முன்னெடுக்கவில்லை! அடித்துக்கூறுகிறார் தேசபந்து தென்னக்கோன்

யுக்திய நடவடிக்கையை தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் முன்னெடுக்கவில்லை என பதில்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். யுக்தியவில் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் எதுவுமில்லை பாதள உலகத்தினரை அழிப்பது, போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்வது குறித்து மாத்திரமே கவனம் செலுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுக்தியநடவடிக்கையின்போது துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸூக்கு பிணை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2023.11.25 ஆம் திகதி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பினை மேற்கொண்டதன் ...

மேலும்..

ஊடக சுதந்திரம் பேணப்படவேண்டும் அமைச்சர் வியாழேந்திரன் கோரிக்கை!

கருத்துச் சுதந்திரம் எனப்பது இந்த நாட்டில் இருக்க வேண்டும். ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும். ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு  மண்டூர் ...

மேலும்..

யாழ். சுதுமலையில் டெங்கு அதிகரிப்பு ஒருவாரத்தில் 13 சிறுவர்களுக்கு டெங்கு

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 பேர் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இந்நிலையில், குறித்த பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலைமையில் அப்பகுதி கிராம சேவையாளர், டெங்கு ...

மேலும்..

தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதை தடுக்கக் கோரிய மனு விசாரணை 31இல்! பேராயர் கர்தினால் தாக்கல் செய்தது

பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக  நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிதி ...

மேலும்..

ஒடுக்கப்படும் சாமானிய மக்களுக்காக தமிழரசின் தலைமை செயற்படவேண்டும் சிறிதரனுக்கான வாழ்த்தில் பிள்ளையான் ‘அட்வைஸ்’

மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசுக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரம் புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசு கட்சியின் தலைமைத் தேர்வு முடிவுகள் தொடர்பில் தமிழ் மக்கள் ...

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் பல்வேறு திறன்களை விருத்தி செய்ய வெளிக்கள நடைமுறைப் பயிற்சி பட்டறை அண்மையில் குக்குலேகங்க லயா லெஷர் ஹோட்டலில்  நடைபெற்றது. பணியக ஊழியர்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்த பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவள ...

மேலும்..

நாட்டிலுள்ள பாடசாலைகளிலேயே மாணவர்களுக்குத் தொழிற் கல்வி! கல்வி அமைச்சர் சுசில் தகவல்

இந்த வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி உட்பட தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவுடன் தொழில் கல்வியை கற்பிக்கும்  வேலைத்திட்டம்  பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...

மேலும்..