இலங்கை செய்திகள்

சர்வாதிகார ஆட்சி பற்றி விமர்சிக்க கூட்டமைப்புக்கு உரிமை கிடையாது – இப்படிக் கூறுகின்றது கோட்டா அணி…

"அரசு இராணுவ ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பினருக்கு சர்வாதிகார ஆட்சி முறைமை தொடர்பில் கருத்துரைப்பதற்கு - விமர்சிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகாவான முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

ரணில் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது – பவித்ரா பதிலடி…

"உலக சுகாதார ஸ்தாபனம்  சுகாதா அமைச்சுக்கு 230 மில்லியன் டொலர் நிவாரண நிதி  வழங்கியதாக  முன்னாள்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது. கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு உலக சுகாதார ஸ்தாபனம் 1.9 மில்லியன் அமெரிக்க  டொலரை இலங்கையிலுள்ள ...

மேலும்..

150 ஆசனங்கள் உறுதி! – மொட்டு நம்பிக்கை…

"எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி 150 ஆசனங்களைப் பெறுவது உறுதியாகும். ரணில், சஜித் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டால் தேர்தலில் எமக்குப் போட்டியாக யாரும் இல்லை." - இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ...

மேலும்..

கோட்டா அரசு முடியுமானால் ஆட்சியைப் பாதுகாக்கட்டும்! – சஜித் அணி சவால்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஏகாதிபத்திய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தற்போது தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆகஸ்ட் 5ஆம் திகதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல; முடியுமானால் ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அரசுக்குச் சவால் விடுகின்றேன்." - இவ்வாறு முன்னாள் ...

மேலும்..

பொலிஸாரின் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டனம்…

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட் வெள்ளையின பொலிஸ்காரர் ஒருவரால் முழங்காலினால் கழுத்து நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து அமெரிக்க உட்பட உலகின் பல பாகங்களிலும் இந்தச் ...

மேலும்..

மலசலக்குழியில் பெண்ணின் சடலம்; சிவில் பாதுகாப்புப் படை வீரர் கைது…

திருகோணமலை, கல்மெடியாவ பகுதியில் மலசலகூடக் குழிக்குள் பெண்ணின் சடலம்  கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று  தம்பலகாமம்  பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது:- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் மலசல கூடத்துக்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் இருந்து ...

மேலும்..

1,877 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 8 கடற்படையினர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் நேற்றிரவு 10.45 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ...

மேலும்..

வடக்கு கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி விருப்புடன் உள்ளார் – மன்னாரில் ஆளுநர் சார்ள்ஸ் தெரிவிப்பு

கிராமங்களில் பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஆசிரியர் சமூகம் சுயவிருப்புடன் கைகோர்க்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மாவட்ட கல்வித்துறையை முன்னேற்றுவதற்குப் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத்  தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வடக்கு மாகாண ...

மேலும்..

கொரோனா வைரஸ்: குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 46 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ...

மேலும்..

யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை (vedio)

https://youtu.be/qZXRKIsKXC8

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இவ்வாறு 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் ...

மேலும்..

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தொடர்பான தகவல் வெளியானது!

கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலத்துக்கு அருகில் இருந்து துப்பாக்கி மற்றும் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தையில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கான அடிக்கல் யாழ். ...

மேலும்..

போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லை- விமல்

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லையென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் கலவரமாக மாறிய விடயம் ...

மேலும்..

இன்று முதல் பள்ளிவாசல்களை திறக்க தீர்மானம்!

பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனையினைத் தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிவாசல்களை திறக்க முடியும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய சகல ...

மேலும்..