சர்வாதிகார ஆட்சி பற்றி விமர்சிக்க கூட்டமைப்புக்கு உரிமை கிடையாது – இப்படிக் கூறுகின்றது கோட்டா அணி…
"அரசு இராணுவ ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பினருக்கு சர்வாதிகார ஆட்சி முறைமை தொடர்பில் கருத்துரைப்பதற்கு - விமர்சிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகாவான முன்னாள் நாடாளுமன்ற ...
மேலும்..




















