இலங்கை செய்திகள்

யாழில் இருந்து தமிழகம் சென்ற வியாபாரிக்கு கொரோனோ தொற்று இல்லை

யாழ்.இணுவில் பகுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில், தமிழகம் திரும்பியவருக்கு கொரோனோ தொற்று இல்லையென மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த முதலாம் திகதி தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு ...

மேலும்..

இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்- பிரசன்ன

பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன்  விரைவாக  அபிவிருத்தி செய்யப்படுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

வல்லைவெளியில் வெடிப்பு: இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை, பொலிஸார் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் பொலிசாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகின்றது. வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திகை இன்று

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் குறித்த தேர்தல் ஒத்திகை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 200  வாக்காளர்களைக் கொண்டு குறித்த தேர்தல் ஒத்திகை  இன்று நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு செபஸ்டியார் வித்தியாலயத்தில், ...

மேலும்..

கொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1880 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை வழங்கப்படும்- மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் ...

மேலும்..

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும்…

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும் - மஹிந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். ...

மேலும்..

காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் வழங்கும் (ஆசாமி) ரெப் பாடல் மிக விரைவில்

Aasami... Coming soon. #Rap #monsters #team Sharweshwara kalai mandram support. Media support - tamilcnn.lk Vocal recording - humap preyen Rap - Parvinthan Recording studio - shamy top sound Cast - kapilan, Thashaananth, sathurshan, parvinthan Editing - sabesan sajeeth காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் ...

மேலும்..

காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் வழங்கும் (ஆசாமி) ரெப் பாடல் மிக விரைவில்…

Aasami... Coming soon. #Rap #monsters #team Sharweshwara kalai mandram support. Media support - tamilcnn.lk Vocal recording - humap preyen Rap - Parvinthan Recording studio - shamy top sound Cast - kapilan, Thashaananth, sathurshan, parvinthan Editing - sabesan sajeeth காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் ...

மேலும்..

முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் சத்தியப் பிரமாணம்…

அம்பாரை மாவட்டம் காரைதீவினைச் சேர்ந்த  தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக  12.06.2020 திகதியன்று   அம்பாரை மாவட்ட நீதிமன்ற நீதவான்  முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து  கொண்டார். கமு / கமு / இ.கி.மி பெண்கள் பாடசாலை காரைதீவில்  ஆசிரியராகக் கடமை புரியும் ...

மேலும்..

சஜித் இன்று நடுவீதியில் சகாக்கள் மூவர் விலகல் தேர்தலின் பின் பலர் மொட்டுவுடன் இணைவர் என்கின்றார் சேமசிங்க

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் போன்று அரசியலில் முன்னேறலாம் என்ற நோக்கத்திலேயே   முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாஸ ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினார். ஆனால், இவரது நோக்கம் இன்று தோல்வியடைந்துள்ளது. அவர் இன்று நடுவீதிக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது." - இவ்வாறு ...

மேலும்..

நல்லாட்சியா? படுகொலையாட்சியா? ஆகஸ்ட் 5இல் மக்கள் தீர்மானிக்கட்டும்  ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து

"இலங்கையில் நல்லாட்சி வேண்டுமா? அல்லது படுகொலையாட்சி வேண்டுமா? என்பதை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ராஜபக்சக்களின் ஆட்சி ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அடுத்த வாரம் முதல் பரப்புரைக்கு தயாராகின்றன பிரதான கட்சிகள் – தேர்தல் அறிக்கைகளும் தயாரிப்பு  

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து பிரதான அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பரப்புரைக்குத் தயாராகி வருகின்றன. அடுத்த வாரம் முதல் பரப்புரைகள் ஆரம்பமாகும் எனவும், தேர்தல் அறிக்கைகளும் தயாரிக்கப்படும் எனவும் பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருத்து ...

மேலும்..

தமிழ், முஸ்லிம்களிடம் வாக்குகளுக்காக கையேந்தோம்! – ராஜபக்சக்களின் சகா விமல் கூறுகின்றார்

"வாக்குகளுக்காக ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை. அதேபோல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களிடம் கையேந்தமாட்டோம். அவர்கள் விரும்பினால் எமது வெற்றியின் பங்குதாரர்களாக மாறலாம்." - இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

காரைதீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் கட்டடத் திறப்புவிழா…

காரைதீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் அலுவலக கட்டிடமானது இன்று (10.06.2020)சங்கத்தின் தலைவர் யோகரெத்தினம் கோபிகாந் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. காரைதீவு 12 ம் பிரிவு பிரதான வீதியில் அமைந்துள்ள ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத் தொகுதியினை புனரமைப்பு செய்யப்பட்டு சங்கத்தின் செயற்பாட்டிற்கு தலமை ...

மேலும்..