யாழில் இருந்து தமிழகம் சென்ற வியாபாரிக்கு கொரோனோ தொற்று இல்லை
யாழ்.இணுவில் பகுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில், தமிழகம் திரும்பியவருக்கு கொரோனோ தொற்று இல்லையென மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த முதலாம் திகதி தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு ...
மேலும்..




















