நாட்டின் மோசமான ஆட்சியே அமைதியின்மைக்கு காரணம்- சஜித்
நாட்டில் தற்போது, மோசமான ஆட்சி நிலவுகின்றமையினால்தான் அமைதியின்மை நிலவுகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “ பொருளாதாரம் வீழ்ச்சி ...
மேலும்..





















