காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை மூன்று மாதங்களாக காணவில்லை…
காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்துரை என்பவரை காணவில்லை என அவரின் மகள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு 1ம் பிரிவில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சின்னத்துரை ...
மேலும்..





















