இலங்கை செய்திகள்

காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை மூன்று மாதங்களாக காணவில்லை…

காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்துரை என்பவரை காணவில்லை என அவரின் மகள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு 1ம் பிரிவில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சின்னத்துரை ...

மேலும்..

கொள்ளுப்பிட்டி சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம்! – மஹிந்த வேண்டுகோள்

"நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் சுகாதார விதிமுறைகளையும் மீறியே கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அரசியல் கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைப் பொலிஸார் தடுக்க முயன்றபோதுதான் அவர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. தற்போதைய தேர்தல் காலத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை வைத்து அரசியல் ...

மேலும்..

ராஜபக்ச ஆட்சியில் நீதிக்கு இடமில்லை – தேர்தலில் பாடம் புகட்ட வேண்டுமென கடுமையாகச் சாடுகின்றார் ரணில்

"ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தையும், நீதியையும் எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானமும், மனச்சாட்சியும் இல்லாத இந்த அரசிடம் இருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழும்பியுள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ...

மேலும்..

நவீனை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்- மனோ

நவீன் திசாநாயக்கவை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், தாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தமிழ் தோட்டத்தொழிலாளரின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக ...

மேலும்..

கொவிட்-19 தொற்றின் மிகப்பெரிய ஒருநாள் உயர்வைக் கண்டது தென்னாபிரிக்கா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளில் தென்னாபிரிக்கா அதன் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பை கண்டுள்ளது. சுகாதார அமைச்சின் கடந்த 24 மணித்தியால அறிக்கையின் படி, புதிதாக 3,359பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 70 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னாபிரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச ...

மேலும்..

மட்டக்களப்பில் தமிழரசின் தேர்தல் முன்னாயத்தக் கூட்டம் இன்று…

எதிர்வரும் பாhளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் இன்றைய தினம் (13) கட்சிப் பணிமனையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ...

மேலும்..

கொவிட் 19 நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கென ஜனாதிபதியினால் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியமான இடுகம நிதியம் ஸ்த்தாபிக்கப்பட்டது. இந்நிலையில் இடுகம கொவிட் 19 நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹெலரணவிரு படையணியின் அநுராதபுர மாவட்ட அலுவலகத்தினால் 2 ...

மேலும்..

அம்பாறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை

பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதியோரங்களில்  வளர்ந்திருந்த பாரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன. மக்களின் பாதுகாப்புக்கருதி  குறித்த வேலைத்திட்டத்தினை  வீதி அபிவிருத்தி அதிகார சபை  நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை நாவிதன்வெளி ...

மேலும்..

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன்-ரத்ன ஜீவன் ஹூல்

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையை விட்டு இருமுறை வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால், இரட்டை குடியுரிமை பெறவேண்டி ஏற்பட்டதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்நாட்டிலே வாழ்ந்து,  உயிரிழப்பதற்கு ...

மேலும்..

எரிபொருள் விலை இந்த ஆண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் அதிகரிக்கப்படாது – மஹிந்த அமரவீர

வீழ்ச்சியடைந்த உலகளாவிய எரிபொருள் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் கணிசமான அளவு மீண்டும் அதிகரிக்கும் என நம்புவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், இலங்கையில் ...

மேலும்..

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது. அத்துடன், குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் சங்கிலிய மன்னனுக்கான பிதிர்கடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதுடன், சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலய வளாகதத்தில் அவருக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, சங்கிலிய ...

மேலும்..

கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது – ஜனகன் நம்பிக்கை!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். கொழும்பில் இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாகவும், ...

மேலும்..

மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் என்ற யுகம் மாறிவிட்டது- இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்களென சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த யுகம்  தற்போது மாறிவிட்டதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டன் காசல்ரீ விருந்தகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் ...

மேலும்..

இயக்கச்சிப் பகுதியில் மக்கள் வீதி மறியல் போராட்டம்!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்டகுளம் பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் பிரதேச மக்களால் கட்டைக்காடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக கிரவல் ஏற்றிச் சென்ற டிப்பர் ...

மேலும்..

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார், கீரி கடற்கரையில்  குறித்த ...

மேலும்..