சிறுபான்மை மக்களின் குறைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம். இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவிப்பு…
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர் ஐக்கிய தேசிய கட்சி கடந்த நாலரை வருடங்களாக ஆட்சியில் இருந்தது அவர்கள் தேர்தலுக்கு முன் ஆயிரம் ரூபா தோட்டதொழிலாளர்களுக்கு தருவதாக தெரிவித்தார்கள் ஆனால் அவர்கள் வெற்றி பின் அவர்களால் 50 ரூபா கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.இன்று சிறுபான்மை ...
மேலும்..





















