இலங்கை செய்திகள்

சிறுபான்மை மக்களின் குறைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம். இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர் ஐக்கிய தேசிய கட்சி கடந்த நாலரை வருடங்களாக ஆட்சியில் இருந்தது அவர்கள் தேர்தலுக்கு முன் ஆயிரம் ரூபா தோட்டதொழிலாளர்களுக்கு தருவதாக தெரிவித்தார்கள் ஆனால் அவர்கள் வெற்றி பின் அவர்களால் 50 ரூபா கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.இன்று சிறுபான்மை ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

வவுனியாநிருபர் வடமாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தில் இன்று (12.06) இடம்பெற்றது. அண்மையில் வெளியாகிய க.பொ.சாதரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா மாவட்டம் 21 ஆவது நிலையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டம் கல்வி ...

மேலும்..

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் சிறுவர் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமை மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமை மற்றும் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றதுடன் வவுனியா நகரில் விழிப்புணர்வு ...

மேலும்..

தேர்தல் விதிமுறைகளை மீறி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது. தலைமன்னாரில் சம்பவம்.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) தேர்தல் விதிமுறைகளை மீறி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ் சம்பவம் புதன் கிழமை இரவு (10.06.2020) தலைமன்னார் பியர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் பற்றி தெரியவருவதாவது சம்பவம் அன்று மன்னாரைச் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் ஆயுள்வேத கிழங்கு பிடுங்கியவர்கள் கைது!

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார். வாழைச்சேனை ...

மேலும்..

இணுவில், ஏழாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில்லை

இந்தியப் புடவை வியாபாரியோடு தொடர்பில் இருந்த இணுவில், ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த  28 பேருக்கும் தொற்றில்லை என்று பி.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். ...

மேலும்..

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும் – இப்படிக் கோருகின்றார் மஹிந்த

"தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். எனவே, தமிழ் மக்கள் முதலில் எங்களை நம்ப வேண்டும்." - இவ்வாறு ...

மேலும்..

வடக்கில் கூட்டமைப்பு கோலோச்சும்! தெற்கில் ‘பெரமுன’ கொடி பறக்கும்!! – அடித்துக் கூறுகின்றார் பீரிஸ்

"நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும். ஆனால், தெற்கு உட்பட ஏனைய பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றி பெறும். அந்த வெற்றி வரலாற்று வெற்றியாகப் பதிவாகும்." - இவ்வாறு ...

மேலும்..

அரசியல் தீர்வுப் பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்பு தயார் நம்பும் வகையில் அரசே நடக்கவேண்டும்; மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

"தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். "பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள்தான். எனவே, எமது மக்களுக்குத் ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையில் கலந்துரையாடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்கள், புளொட் அமைப்பில் இருவர் மற்றும் ரேலோவில் ...

மேலும்..

பெரஹர நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

இம்முறை பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில்  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு ...

மேலும்..

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு  தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச் சுதந்திரம் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது!

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லையென ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் ஆளுநர் செயலக விசாரணைக் குழுவினால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் நியமிக்கப்பட்ட இளைப்பாறிய நீதிபதி வசந்தசேனன் தலைமையிலான குறித்த குழு இன்று (வெள்ளிக்கிழமை) கண்டாவளை பிரதேச ...

மேலும்..