வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 201 கடற்படை வீரர்கள் வீடு திரும்பினர்
வவுனியா – பம்பைமடு மற்றும் பெரியகாடு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்களில் சிலர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய குறித்த முகாம்களில் 20 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்ட 201 கடற்படை வீரர்களே இன்று (வியாழக்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். பம்பைமடு இராணுவ ...
மேலும்..





















