இலங்கை செய்திகள்

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 201 கடற்படை வீரர்கள் வீடு திரும்பினர்

வவுனியா – பம்பைமடு மற்றும் பெரியகாடு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்களில் சிலர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய குறித்த முகாம்களில் 20 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்ட 201 கடற்படை வீரர்களே இன்று (வியாழக்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். பம்பைமடு இராணுவ ...

மேலும்..

மாணவர்களுக்கான சீருடை வழங்கும் முறைமை குறித்து தீர்மானிக்க குழு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை வழங்கும் முறைமை தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அது குறித்து ...

மேலும்..

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையை அரசியல்வாதிகள் மீண்டும் கட்டியெழுப்பவில்லை- சுமணரட்ன தேரர்

நாடாளுமன்றத்தில் 30 வருட காலமாக எமது அரசியல்வாதிகள் தூங்கி விழுந்தார்களே தவிர யுத்ததிற்கு முகங்கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவில்லை என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுமணரட்ன தேரர் களமிறங்கியுள்ளது ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு நாமல் கண்டனம்

அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகிலும் லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் பிலொய்ட் கொல்லப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ...

மேலும்..

உலக சமாதான சுட்டியில் இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டது

2020 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 77 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 72ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இம்முறை இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. உலக ...

மேலும்..

நாட்டில் மழையுடனான காலநிலை நீடிக்கும்

நாடு முழுவதும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கடந்த ...

மேலும்..

CIDயின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்ய தீவிரவாதிகள் முயற்சி? – விசாரணை ஆரம்பம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்வதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு  ...

மேலும்..

தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் ...

மேலும்..

கடற்படையினர் உட்பட 10 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 1869 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 8 பேர் கடற்படையினர் என்றும் அதில் 7 பேர் கிளிநொச்சி – இயக்கச்சி ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே அரச ...

மேலும்..

சுகாதார பிரிவின் விதிமுறைகளுக்கு அமையவே தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற வேண்டும் – பொலிஸ்

சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ...

மேலும்..

கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று (புதன்கிழமை) மாலை ஹட்டன் நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். கொட்டகலை நகரிலிருந்து ...

மேலும்..

வவுனியாவில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம் – அலுவலர்கள் பொதுமக்களுக்கிடையே குழப்பம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் ...

மேலும்..

புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உள்ளிட்ட மூவர் பொஹஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கிப்புல்கல மலைப்பகுதியில் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு புதையல் தோண்டுவதாக பொஹவெஸ்வாவே பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...

மேலும்..