பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய
பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலுக்கான ...
மேலும்..




















