இலங்கை செய்திகள்

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் மடிப்பிச்சை எடுத்துவருத்தலும் நெல் குற்றலும்…

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் 08.06.2020 இன்றைய நாள் மடிப்பிச்சை எடுத்துவருத்தலும் நெல் குற்றலும் ஆலய முன்றலிலே சமூக இடைவெளியை பேணியவாறு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.               ...

மேலும்..

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டுவதால் காட்டு யானைகளினால் அச்சுருத்தல் அதிகரிப்பு…

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட   பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கூழங்கள் கொட்டுவதால்  காட்டு யானைகளினால் அச்சுருத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய் சேருவில பிரதான வீதியின் சூரியபுர பகுதியில் கந்தளாய் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் பகல் மற்றும் இரவு வேளைகளில் யானைகளில் நடமாட்டம் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு இவை எதனையும் செய்யவில்லை. – ஞா.ஸ்ரீநேஷன்…

பேரின அடிப்படைவாத அதிகார வர்க்கத்தின் தேவைக்காக,அவர்களின் எடுபிடிகளாக இருந்து தமிழ்ப் புத்தியாளர்கள்,தமிழ் அரசியற்ற தலைவர்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், தொண்டர் அமைப்பினர் போன்றவர்களைக்  கடத்தி காணாமல்  செய்யும் பாதகமான செயலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது செய்யவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு

கேகொடை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக ...

மேலும்..

35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கின்றனர் – ரவி

35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டம், பாரிய சர்ச்சைகளுக்கு ...

மேலும்..

ஆணை விழுந்தான் வயல்க்காணி தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினால் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்…

ஆணை விழுந்தான் வயல்க்காணி தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினால் முக்கிய தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் 28 ஆவது அமர்வு இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.  அமர்வு ஆரம்பமான போது மறைந்த ...

மேலும்..

அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற டிப்பர்கள் : இருவர் கைது…

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச்சென்ற டிப்பர்களை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டிக்குளம் பகுதியில் ஊரடங்கு காலப்பகுதியில் (05.06.2020) ஊடரங்கு சட்ட விதிமுறைகளை மீறியதுடன் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச் ...

மேலும்..

4 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று…

வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்தும் புகையிரத சேவை ஆரம்பம்…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவை இன்று (08.06.2020) இடம்பெற்றது. யாழில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி வவுனியாவில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பயணிகள் ...

மேலும்..

தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதற்கு முன் தேர்தல் பிரசாரங்கள் எப்படி செய்வது என்பதை தெளிவூட்ட வேண்டும்…

தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதற்கு முன் தேர்தல் பிரசாரங்கள் எப்படி செய்வது என்பதை தெளிவூட்ட வேண்டும். பா.அரியநேத்திரன்.மு,பா,உ. தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்ற நெறிமுறைகளையே தேர்தல் ஆணைக்குழு கூறுகிறதே தவிர வேட்பாளர்கள் எப்படி கொரோனா வைரஸ் நோயை கருத்தில்கொண்டு பிரசாரங்களை செய்யலாம் என்பது தொடர்பில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 834 பேர் ...

மேலும்..

இரத்தக் கறை படிந்த கரங்கள் ஆட்சிக்கு வந்தால் பேராபத்து! – மக்களை அணிதிரட்டி எதிர்ப்போம் என்று சஜித் பிரேமதாஸ அறைகூவல்…

"கைகளில் இரத்தக்கறை படிந்த குடும்பத்தினரை ஆட்சியில் நாம் தொடர்ந்து அமர்த்தினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும் என்பதை மக்கள் அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி - மக்களை அச்சுறுத்தி - வருத்தி ...

மேலும்..

தொண்டமானின் இளைய மருமகனுக்கு எதிராக பாரிய மோசடிக் குற்றச்சாட்டு! – சி.ஐ.டியிலும் முறைப்பாடு…

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று ஊழல் எதிர்ப்பு தேசிய கூட்டணியால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தர்ஷன் (இந்தியப் பிரஜை) Yapka Developers (PVT) Limited ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு மீது சீறிப்பாயும் மஹிந்த அணி…

"தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு தரப்புக்குச் சாதகமான வகையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிடுவது மிகவும் மோசமான குற்றமாகும்." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புக்கு கோட்டா செயலணியின் உறுப்பினர்களா? – ஜனநாயகத்துக்கு முரண் என்று சஜித் அணி எதிர்ப்பு…

"பொதுத்தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த விசேட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும். அத்துடன் சாதாரண வாக்களிப்பு செயற்பாடுகளுக்கும் இது சிக்கலைத் தோற்றுவிக்கக்கூடும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..