இலங்கை செய்திகள்

உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது

பாறுக் ஷிஹான்- உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற  இருவரை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று  அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு  இளைஞர்கள் ...

மேலும்..

கல்முனையில் பாரிய தீயினால் பல்பொருள் அங்காடி எரிந்து நாசம்….

பாறுக் ஷிஹான் கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இத் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை(7) மாலை 3.30  மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கல்முனை  பொலிஸார்,மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு ...

மேலும்..

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸாரால் சிரமதானம்…

பாறுக் ஷிஹான் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை இஸ்லாமிய றிலீப் குடியிருப்பு தொகுதியில் சிரமதான பணியினை  ஞாயிற்றுக்கிழமை(7) காலை  கல்முனை பொலிஸார் முன்னெடுத்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ...

மேலும்..

கல்முனை, களுவாஞ்சிக்குடி எல்லைப் பிணக்கைத் தீர்க்க நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை என்பவற்றின் எல்லை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ...

மேலும்..

உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது

பாறுக் ஷிஹான்- உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற  இருவரை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று  அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு  இளைஞர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்திலே பங்கு தந்தையாக பணியாற்றிய  அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல் புனித மரியாள் பேராலயத்தில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் நேற்று சனிக்கிழமை (06) மாலை ...

மேலும்..

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து அநுர கருத்து

தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இன்னொரு தரப்புக்கு சாதகமான வகையிலும் கருத்து வெளியிடுவது மிகவும் மோசமான குற்றமாகும் எனவும் அவர் ...

மேலும்..

பொறுப்பான அரசாங்கமென்றால் மக்களின் துயரை போக்க வேண்டும்- சஜித்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மக்களின் துயரை போக்க பொறுப்பான அரசாங்கமென்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தாம் வசித்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும் நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ...

மேலும்..

கல்கிஸ்ஸ – சொய்சபுர துப்பாக்கிச்சூட்டின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளின் 32 வது நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளின் 32 வது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டு.புனித மரியாள் பேராலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை குறித்த ...

மேலும்..

உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது…

பாறுக் ஷிஹான்- உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற  இருவரை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று  அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு  இளைஞர்கள் ...

மேலும்..

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி வரும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி ...

மேலும்..

பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்று வருகின்றது. ...

மேலும்..

தேர்தல் ஒத்திகைக்கு தேவையான எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பது அவசியம் – ரட்ணஜீவன் ஹூல்

நாடாளுமன்றத் தேர்தலின் ஒத்திகைக்கு தேவையான எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இந்த ஒத்திகை ஒரு அர்த்தமுள்ள பயிற்சியாக இருக்க குறைந்தது 1,000 பேர்வரை பங்கேற்க ...

மேலும்..