இலங்கை செய்திகள்

யாருக்கு ஆட்சி அதிகாரம்? மக்கள் தீர்மானிப்பார்கள் – மஹிந்த அணி கூறுகின்றது…

ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளார்கள். பொதுத்தேர்தலை இவர்கள் எதிர்க்கொள்வதைத் தவிர வேறெந்த மாற்று வழிகளும் தற்போது கிடையாது. யாருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்." - இவ்வாறு ஐக்கிய ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைப்பது உறுதி ‘மொட்டு’ அணி நம்பிக்கை…

"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ...

மேலும்..

ஆனைவிழுந்தான் காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும்…

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஆணை விழுந்தான் பிரதேச மக்களின் வயல்க்காணி தொடர்பில் குறித்த பிரதேச மக்களுடனான சந்திப்பு ...

மேலும்..

பொதுத்தேர்தல் திகதி குறித்த தீர்மானம் நாளை எட்டப்படாது

கொரோனா வைரஸ் தாக்கம் நிலவும் காலத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் அதன் காரணமாக நாளை பொதுத்தேர்தல் குறித்த திகதியை தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதாக தேர்தல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ...

மேலும்..

நாட்டில் இதுவரையில் 75,239 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது 75,239 வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 1243 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 814 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக 912 ...

மேலும்..

தாமரை மொட்டுக்கு வாக்களிக்க வேண்டாமென ரட்னஜீவன் கூறியதாக பீரிஸ் குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசியர் ரட்னஜீவன் ஹுல், வெளிப்படையாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாரென அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஜி.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “மறைமுகமாகக் கூட இல்லாமல், மிகவும் தெளிவாக ரட்னஜீவன் ஹுல், ...

மேலும்..

பொதுஜன பெரமுனவினரே என்மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்- ரட்னஜீவன் ஹுல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பான தரப்பினராலேயே, தனக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் தொடர்பாக தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவரது செயற்பாடுகள் ஒருதரப்பை நியாயப்படுத்தும் ...

மேலும்..

மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் திகதி சட்ட விரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு நேரடியாக ...

மேலும்..

பூசா சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானம்

பூசா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோர் நேற்று  (சனிக்கிழமை) சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

கொழும்பு, கம்பஹாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பேருந்துகள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படுகின்றன. இதன்மூலம் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக வைரஸ் ...

மேலும்..

பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பினர்

பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கைப் பிரஜைகளே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு நாடு திரும்மியுள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என ...

மேலும்..

மழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென் மேற்கு பகுதியில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி ...

மேலும்..

யாழில் ஒருவித வைரஸால் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலாம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணையை சேர்ந்த லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (40 வயது) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு, ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை யாழ்.போதனா ...

மேலும்..

ஐ.தே.கவை அழித்தது சஜித் பிரேமதாஸவே! மஹிந்தவின் மகன் நாமல் போட்டுத் தாக்கு

"ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முழுப் பொறுப்புக்கூற வேண்டும். கட்சியின் உள்ளகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..