யாருக்கு ஆட்சி அதிகாரம்? மக்கள் தீர்மானிப்பார்கள் – மஹிந்த அணி கூறுகின்றது…
ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளார்கள். பொதுத்தேர்தலை இவர்கள் எதிர்க்கொள்வதைத் தவிர வேறெந்த மாற்று வழிகளும் தற்போது கிடையாது. யாருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்." - இவ்வாறு ஐக்கிய ...
மேலும்..




















