கருணாவுக்கு ஆதரவாக கல்முனையில் விளம்பர பதாதைகள்
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ...
மேலும்..





















