இலங்கை செய்திகள்

பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும்! – சுதந்திரக் கட்சி கோரிக்கை

"அளுத்கம - தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள அனைத்துப் பாதுகாப்பு துறையினரின் சேவையையும் கேள்விக்குட்டுத்தியுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா ...

மேலும்..

சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானம் செய்யப்பட்டது…

பாறுக் ஷிஹான் கொரோனா அனர்த்தம் காரணமாக மூடப்பட்டு கிடந்த சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானம் செய்யப்பட்டது. குறித்த ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானத்தை சனிக்கிழமை(6) காலை  இளைஞர்கள்  பொது மக்களால்  துப்புரவு செய்யப்பட்டது.   இந்நிகழ்வு பள்ளிவால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசல் ...

மேலும்..

கிண்ணியாவில் கனி தராத மாமரம் ஒன்றில் 12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்ட வைத்து பயன்பெற்று வரும் முதியவர்…

கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை எனும் விவசாய கிராமத்தில் தனியாக வாழ்ந்து வரும் அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் (வயது – 75) என்பவர் தன்னுடைய வீட்டில் பல வகையான பழமரங்களை பயிரிட்டு பலன் பெற்று வருகின்றார்.அவரது தோட்டத்தில் சுமார் 25 ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? திங்கள் கூடுகின்றது ஆணைக்குழு

பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளைமறுதினம் திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ...

மேலும்..

தேர்தலைக் கண்காணிக்கும் ஜனாதிபதியின் விசேட செயலணி புலனாய்வு அதிகாரிகள் 20 ஆயிரம் பேர் களத்தில்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசேட செயலணி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. இதற்கான கண்காணிப்புச் செயற்பாடுகளில் நாடு பூராகவும் 20 ஆயிரம் புலனாய்வுத் துறையினர் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளனர். பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படாது போனாலும்கூட எதிர்வரும் ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவித்தபின் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்படும்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

பொதுத்தேர்தலுக்கான சரியான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவித்தபின்பு வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் ...

மேலும்..

மருதமுனை துறைநீலாவணை எல்லை   பகுதியில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் விசனம்

(பாறுக் ஷிஹான்) மருதமுனை துறைநீலாவணை எல்லை   பகுதியில் குதிரைகளின்    நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு  மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில்   திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம்  கல்முனை மாநகர  சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை  துறைநீலாவணை எல்லை  பகுதியில்  அதிகமான குதிரைகள்  ...

மேலும்..

பல்கலை புதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பலக்லைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கு 2018/2019 கல்வியாண்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், www.seu.ac.lk எனும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தா  அறிவித்துள்ளார். இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துகொள்ளுமாறும்  ...

மேலும்..

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில்இடம்பெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. தவிசாளரின் அஞ்சலிக்குறிப்பினைத் தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 173 பேர் கைது

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்தில்  ஊரடங்குச்   சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றுநோய்  அனர்த்தத்தை தொடர்ந்து  பொதுமக்கள் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய ...

மேலும்..

ஜேர்மனியில் சிக்கியிருந்த 235 இலங்கையர் மீண்டனர் கப்பல் பணியாளர்கள் எனத் தெரிவிப்பு

ஜேர்மனியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 235 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.55 மணியளவில் வந்தடைந்துள்ளனர். ஜேர்மனியில் கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றிருந்தபோது, கொரோனா வைரஸ் ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவித்தபின் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்படும்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

பொதுத்தேர்தலுக்கான சரியான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவித்தபின்பு வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் ...

மேலும்..

கொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு

கொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்  மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படும் என மெனிங் பொதுச் சந்தை வியாபார சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காராணமாக ஒவ்வாறு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சந்தை மூடப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாளை ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் ...

மேலும்..

மாத்தளையில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மாத்தளை – மஹவெல –  ஹதமுனகல பிரதேசத்தில் மின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் ...

மேலும்..