வவுனியாவில் அமைதியான முறையில் இடம்பெற்ற பொசன் வழிபாடுகள்…
வவுனியாவில் அமைதியான முறையில் பொசன் தின வழிபாடுகள் இடம்பெற்றன. இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்பட்ட விசேட பொசன் தினம் இன்றாகும். இத்தினத்தில் பௌத்த விகாரைகளில் விசேட வழிபாடுகளும், தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று வந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக அமைதியான ...
மேலும்..





















