இலங்கை செய்திகள்

வவுனியாவில் அமைதியான முறையில் இடம்பெற்ற பொசன் வழிபாடுகள்…

வவுனியாவில் அமைதியான முறையில் பொசன் தின வழிபாடுகள் இடம்பெற்றன. இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்பட்ட விசேட பொசன் தினம் இன்றாகும். இத்தினத்தில் பௌத்த விகாரைகளில் விசேட வழிபாடுகளும், தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று வந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக அமைதியான ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 858 பேர் ...

மேலும்..

மொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

மொனராகலை-  இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த ...

மேலும்..

சஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம் உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுஜுவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சஜித், ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராகவே ...

மேலும்..

பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கிய பொது சுகாதார அதிகாரி தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.சேனக தலகலவிற்கு கடிதம் மூலம் ...

மேலும்..

விசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று (05) முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க தலைமையில் முகாமை அண்டிய பகுதிகளில் நடைபெற்றது. இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு மற்றும் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பாறுக் ஷிஹான்- கல்முனை பிராந்தியத்தில்  ஆலய உண்டியல்கள்  ஒலிபெருக்கி திருட்டு மற்றும் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் இரு வேறு திருட்டு சம்பவங்களில்  கைதாகி உள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்ட  சாய்ந்தமருது பகுதியில் மரண வீடொன்றில்  துவிச்சக்கரவண்டி ஒன்று களவாடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

உலக சுற்றாடல் தினம்: மடுகந்தை சிறி தலதா விகாரையில் மரநடுகை…

வவுனியா, மடுகந்தை சிறி தலாதா விகாரையில் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மடுகந்தை சிறி தலதா விகாரை விகாராதிபதி மூஅட்டகம ஆனந்த தலைமையில் இவ் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் வவுனியாவில் முன்பள்ளி மாணவர்களின் வீடுகளிலும் ஒரு மரம் ...

மேலும்..

தேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில் பங்கேற்பதற்கு மக்கள் அச்சுகின்றனர் எனவும் ரோஹித ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 858 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், நாட்டில் இதுவரை 1796 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள ...

மேலும்..

நிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன

அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி, எவ்வாறு அதிகளவு பணத்தை சம்பாதித்தார் என்பதை அரசாங்கம் கண்டுப்பிடிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சவால் விடுத்துள்ளார். அப்போதுதான் ஜனாதிபதி கூட நேரடியாக இவ்விடயத்தில் பேச முடியுமென  அவர் குறிப்பிட்டுள்ளார். அவன்கார்ட் வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்

நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பட்டப்படிப்பிற்கு தகுதி பெறும் மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் ஏனைய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வியற்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றனர். இந்நிலையில், ...

மேலும்..

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச் செயலாளர் ...

மேலும்..

அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்!

விமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் ...

மேலும்..

பரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்!

பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட 200 வாக்காளர்களை கொண்ட பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வாக்காளர்கள் செயற்படும் விதம், அவர்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அமைவான ...

மேலும்..