அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்!
அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 16ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 13 வயது சிறுமியை ...
மேலும்..





















