இலங்கை செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் – மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், “’எமது சாதனைகள், மலையக அரசியல், சமூக, கலாச்சார ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்த அரசின் அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மற்றும் சுகாதார ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,243 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,243 மில்லியனாக அதிகரித்துள்ளது. Sri Ramco Roofing Lanka (Pvt) Ltd நிறுவனம் 2 மில்லியன் ரூபாவையும், Sri Ramco Lanka ...

மேலும்..

கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ளத் தயார் – ஜே.வி.பி.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொதுத் தேர்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ...

மேலும்..

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் , வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோல் குண்டுகள் ...

மேலும்..

பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை இலங்கையில் 70 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (புதன்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 2,086 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என சுகாதார அமைச்சின் ...

மேலும்..

ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இல்லை

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது. குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்றும் வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) நாளை வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்கள் ...

மேலும்..

மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749!

நாட்டில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ...

மேலும்..

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய பல காணிகள் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு. 

1) கிளிநொச்சி ஆனைவிழுந்தான் வயற் காணி 2) கிளிநொச்சி ஜெயபுரம் தேவன்குளம் வயற் காணி 3) வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், நாகர்கோவில் காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தபட்டமை 4) சரசாலை குருவிக்காடு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் இடப்பட்ட எல்லைக்கல் குறித்த சந்திப்பின் ஊடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி ...

மேலும்..

1,735 ஆக அதிகரித்தது  கொரோனாத் தொற்று – நேற்று 52 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,735 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 31 பேர் கடற்படையினர் ...

மேலும்..

நீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பு கிடைத்தது – கோட்டா மகிழ்ச்சி

நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தேன். இந்தநிலையில் அதனைச் சவாலுக்குட்படுத்தி - அதனை வலுவிழக்கச் செய்யும் எதிரணியினரின் முயற்சி படுதோல்வியடைந்துள்ளது. நான் அரசமைப்பை மதித்து நீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது." - இவ்வாறு ஜனாதிபதி ...

மேலும்..

மாவீராகள்; துயிலும் இல்லங்களை வன்முறை மூலம் அரசு ஆக்கிரமிப்பு! தேராவில் தொடர்பில் சிறிதரன் சீற்றம்

மாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது அரசாங்கம் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிpவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். துற்போது தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் வனவளத்திணைக்களத்தினால்  எல்லையிட்டும் அடாத்தாக பிடித்தும் துயிலும் இல்ல வயாகத்தினுள் ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

நாட்டில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ...

மேலும்..

தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் உட்பட மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டகல பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் கொரோனா ...

மேலும்..