தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்
தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துறையாடலொன்று இடம்பெறவுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள இந்த கலந்துறையாடலின்போது, வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு பேருந்துகளை ஈடுபடுத்துவது மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆராயப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வீழ்ச்சியடைந்துள்ள ...
மேலும்..





















