இலங்கை செய்திகள்

தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துறையாடலொன்று இடம்பெறவுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள இந்த கலந்துறையாடலின்போது,  வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு பேருந்துகளை ஈடுபடுத்துவது மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆராயப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வீழ்ச்சியடைந்துள்ள ...

மேலும்..

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ...

மேலும்..

மாணவியை ஏமாற்றி வல்லுறவிற்கு உட்படுத்திய பேருந்து சாரதிக்கு கடூழிய சிறைத்தண்டனை

பேருந்தில் பயணம் செய்த பாடசாலையை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய பேருந்து நடத்துனருக்கு 30 ஆண்டு, கடூழிய சிறைத்தண்டனையை அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும் மாணவிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் தவறினால் மேலும் 48 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படியும் ...

மேலும்..

மேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றனர் – குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,643 பேரில் மேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் ...

மேலும்..

தம்புள்ளை விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

தம்புள்ளை- தமனயாய பகுதியில்  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் லுணுகல மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இராணுவ வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில்,  மோட்டார் சைக்கிளொன்றும், ...

மேலும்..

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரயிலில் பயணிப்பது தொடர்பாக இதுவரை பதிவு செய்யாத உத்தியோகத்தர்கள் தமது நிறுவனங்கள் மூலம் பதிவு செய்துகொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ளுமாறு அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்து அவர்களுக்கான ஆசனங்கள் ...

மேலும்..

முன்னர் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருந்தாலும் கறவைப் பசுக்கள் இறக்குமதி சரி என்கின்றது பொதுஜன பெரமுன

உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்ரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் சரியானதே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இருந்து கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட கறவைப் பசுக்களினால் ஏற்கனவே பாரிய இழப்புக்கள் ...

மேலும்..

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.  இவர் இலங்கை இராணுவத்தின் 55ஆவது தலைமை அதிகாரியாக நேற்றைய தினம் (திங்கட்கிழமை) பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை இந்தப் பொறுப்பை வகித்த மேஜர் ஜெனரல் சத்தியகீர்த்தி லியனகே ஓய்வு ...

மேலும்..

சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் இரு வாரங்களில் இறுதி செய்யப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அடுத்த இரண்டு வாரங்களில் இறுதி செய்யப்படும் என்றும் அறிய முடிகின்றது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார சுற்றுச்சூழல், தொழில் சுகாதாரம் ...

மேலும்..

வவுனியா குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன

வவுனியா குளங்களில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியிடப்பட்ட இடங்களை பொலிஸாரின் உதவியுடன் அபிவிருத்தி திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அகற்றியது. வவுனியா- கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால், வவுனியாவிலுள்ள குளங்களில் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் வயல் நிலங்களை, மேட்டு நிலங்களாக்கும் செயற்பாட்டை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கமநல ...

மேலும்..

பொது போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றினை தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய சுகாதார அறிவுறுத்தலுக்கமைய ரயில் மற்றும் ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமையும் – முன்னாள் சபாநாயகர்

பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பது தொடர்பான தீர்ப்பு இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை ...

மேலும்..

மின்சார வேலியில் பாய்ந்த மின் தாக்கி விவசாயி உயிரிழப்பு

யானையின் அச்சுறுத்தலில் இருந்து தமது வயலை பாதுகாப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பினால் அதே வயலின் விவசாயி உயிரிழந்த துயரச்சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை)  அதிகாலை வெல்லாவெளி பகுதியில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு- வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணி பகுதியிலுள்ள  வயல்வெளியில் இன்று அதிகாலை மின்சாரத்தினால் ...

மேலும்..

தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் அதிகம் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நெல் உள்ளிட்ட ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று ...

மேலும்..