இலங்கை செய்திகள்

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ...

மேலும்..

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ...

மேலும்..

21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது? – முன்னாள் ஜனாதிபதி

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் பத்திரங்களில் கையொப்பங்களை இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் ...

மேலும்..

யாழ்.பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய ...

மேலும்..

நாட்டில் விளைகின்ற பயிரை இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது- சமல்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்காதென வேளாண்மை துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் அம்பலாந்தோட்டை- தெலவில்ல பகுதியில் நடைபெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவே இத்தகையதொரு ...

மேலும்..

டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் ...

மேலும்..

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனுக்கு வவுனியாவில் நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் நேற்று(திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் ச‌ங்க‌த்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. இதில் வவுனியா ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஐயாத்துரை நடேசனுடைய திருவுருவ ...

மேலும்..

முரசுமோட்டை மக்கள் ஒன்றியத்தால் சாதனை மாணவனுக்கு உதவி

கிளிநொச்சியில் கழிவுப்பொருட்களை கொண்டு கார் ஒன்றினை தயாரித்த மாணவனுக்கு முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வாரம் கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த ரொசான் என்ற மாணவன் நால்வர் பயணிக்க கூடிய கார் ஒன்றினை அண்மையில் தயாரித்திருந்தார். குடும்ப வறுமையிலும் ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,217 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,217 மில்லியனாக அதிகரித்துள்ளது. சோமாவதி ரஜமகா விகாராதிபதி கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக தேரர் 500000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்புச் ...

மேலும்..

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் 291 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர். அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291 பேர் இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் விசேட கவனம்

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை குறைந்துவரும் நிலையில் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தள்ளனர். ஒவ்வொரு வருடமும் டெங்கு ...

மேலும்..

பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று

பொதுத் தேர்தல்  திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு உயர் நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது. தேர்தல் தினத்தை சவாலுக்கு ...

மேலும்..

சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

பாதாள தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் ...

மேலும்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் இந்தோனேசியா, பெரலஸ் ...

மேலும்..

அதிகாரத்தில் இருக்கின்ற எவருமே கொரோனா சட்டத்தை மீறமுடியாது சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடித்துரைப்பு

"கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவருமே அதனை மீற முடியாது." - இவ்வாறு சுகாதார ...

மேலும்..