இலங்கை செய்திகள்

குருநாகல் மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பரவும் வெட்டுக்கிளிகள்

குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், அந்த பகுதியில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் முதன் முறையாக இனம் காணப்பட்ட இந்த ...

மேலும்..

கறுஞ்சிறுத்தை தொடர்பில் மரபணு பரிசோதனை

அண்மையில் பொறியொன்றில் சிக்கி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தில் நடத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி பிரதீபா பண்டார தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த ...

மேலும்..

உயர் நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி – பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாளை ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்றும் ...

மேலும்..

இலங்கையில் பள்ளிவாசல்களை திறப்பதற்கு அனுமதி

மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பள்ளிவாசல்களும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி முதல் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என  முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் ஜும்ஆ தொழுகை மற்றும் கூட்டு வழிபாடுகளுக்கு அனுமதியில்லை என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. பள்ளிவாசல்களை ...

மேலும்..

முன்னாள் கடற்படைத் தளபதி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தம்மிடம் கப்பம் கோரியதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார். அதன்பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு ...

மேலும்..

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம்

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமும் அறிவித்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவத்துள்ளது. நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்து ஏனைய பொருட்கள் அனைத்தினதும் இறக்குமதியில் கட்டுபாடுகள் ...

மேலும்..

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த தந்தை- மகள் பொலிஸாரிடம் சரணடைந்தனர்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ...

மேலும்..

சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 291 பேர் சற்றுமுன்னர் தாயகம் திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் குறித்த பயணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ...

மேலும்..

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கபே அமைப்பு கவலை

ஜனநாயகம் குறித்து குரல் எழுப்பும் பல அரசியல்வாதிகள், பெண்களின் பிரநிதித்துவம் தொடர்பில் அமைதி காக்கின்றமை  மிகவும் கவலையளிப்பதாக கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரங்கி ஆரியவன்ச ...

மேலும்..

கொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி

கொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் விவகாரங்களில் அவர் பங்கேற்காமல் இருக்கின்றமையே இதற்கு காரணமென கூறப்படுகின்றது. கொழும்பு நகராட்சி மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இருவரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் இன்றுமட்டும் மேலும் 12 பேர் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப  பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஆலயம் தொடர்பாக  வழக்கினை  கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை  விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக செவ்வாய்க்கிழமை(2) ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி!

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்ய விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி த.கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். ஆலயம் சார்பாக ...

மேலும்..

‘செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம்’ மீனவ சமுதாயத்தின் எதிர்ப்பைப்போக்க அவசர அவசரமாக செயற்படுத்தப்பட்டது

கொழும்பு தெற்கு செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை முடிவு இந்தவருடம் ஜனவரி 22 ஆம் திகதி அன்றே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ...

மேலும்..

மாளிகாவத்தை துப்பாக்கிச்சூடு – பிரதான சந்தேகநபர் கைது

கொழும்பு – மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு கொட்டாஞ்சேனை ...

மேலும்..