கல்முனை துளிர்க் கழகத்தின் ஆறாம் கட்ட நிவாரணப் பணியாக 246 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு….
இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நலிவுற்ற குடும்பங்களில் உணவுத் தேவை மோசமான நிலையைக்கு சென்றுகொண்டு இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்ய உலர் உணவுப் பொதிகள் பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக கல்முனை துளிர்க் கழகத்தின் ...
மேலும்..















