மக்களின் நலன்களுக்கான தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம் – சவேந்திர சில்வா
முறையாக திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ...
மேலும்..





















