கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஜாஎல பகுதியில் 06 பேரும் தெஹிவளை பகுதியில் ஒருவரும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதகா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்னிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.