சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை தேடி வேட்டை:கல்முனைக்குடியில் சம்பவம்
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு கடமைக்கு சென்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை இரவு பகலாக கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தொடர்ந்து தேடி வருகின்றனர் என ...
மேலும்..





















