இலங்கை செய்திகள்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை தேடி வேட்டை:கல்முனைக்குடியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள  சந்தேக நபர்களை  இரவு பகலாக கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தொடர்ந்து தேடி வருகின்றனர் என ...

மேலும்..

பல விமர்சனங்களை தாண்டி இந்த சேவையை செய்கின்றோம்-கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக வாழ்வாதரங்களை இழந்த   புதிகாக சமூர்த்தியில் இணைக்கப்பட்ட 51 பயனாளிகளுக்கு நற்பிட்டிமுனையில்  ரூபா  5000 கொடுப்பனவு  வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது  நற்பிட்டிமுனை மருதமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர்  எம்.எம்.எம்முபீன் தலைமையில் சனிக்கிழமை(11) மாலை 6 மணியளவில் ...

மேலும்..

மாவையின் நிதியில் கரவெட்டி மக்களுக்கு உலர் உணவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய மாவை சோ.சேனாதிராசா இன்று கரவெட்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தமையுடன் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தார். இந்த உலர் ...

மேலும்..

BUDS Batti & UK அமைப்பினால் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் 474 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

BUDS Batti & UK அமைப்பின் அனுசரனையுடன் நேற்று 10 ஆம் திகதி உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்ட்டன. பெரியநீலாவணையிலுள்ள மூன்று தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ள 474 குடும்பங்களுக்கு 474000 ரூபாய் நிதியில் 1000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தின் ...

மேலும்..

இளவாலை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

இ இளவாலைப் பகுதியில் 17 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய்தில் வைத்து வழங்கப்பட்டன.   வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் பா.மரியதாஸின் வேண்டுகோளுக்கிணங்க, வேலணை பிரதேசசபையின் வருமான வரிப் பரிசோதகர் லயன் சிகௌரீசனின் ஒழுங்கமைப்பில்  10 குடும்பங்களுக்கான பொருள்களை சிறி ஜூவல்லறி,  ...

மேலும்..

 கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் !! தேவையுடையோர் மட்டும் தொடர்வு கொள்ளவும்…

தற்போதைய சூழ்நிலையில் சமைத்து உண்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முடியாமல் வறுமையில் உள்ளவர்களின் உண்மையான நிலைமையைக் கருதி, கத்தார்வாழ் சில இலங்கை அன்புள்ளம் கொண்ட சகோதரர்களின் தனிப்பட்ட அன்பளிப்பால் வழங்கப்பட்ட சில உலர் உணவுப்பொருட்களை (அரிசி, பருப்பு, கடலை, சீனி, சோயா....) கத்தாரில் ...

மேலும்..

கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வர் ஆலய அறங்காவலர் சபையினரின் கொரானா நிவாரணப்பணி

இலங்கையில் கொரானா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய உலர் உணவுப் பொதிகள் மக்களுக்கு பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். “கோவிட் 19 காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டபடி 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க ...

மேலும்..

கா.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியானது!

2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, கணனிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், ...

மேலும்..

சமலின் கீழ் கொண்டுவரப்பட்டது குடிவரவு – குடியகல்வு திணைக்களம்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, குடிவரவு – குடியகல்வு திணைக்களம், மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சுகளுக்கான விடயங்கள் தொடர்பில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் திருத்தத்தை மேற்கொண்டு ...

மேலும்..

பிரதேசசபை உறுப்பினரின் முயற்சியால் நயினாதீவுக்குக் குடிதண்ணீர் வசதி!

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நயினை மக்கள் சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வேலணை பிரதேசசபையால்  நேற்று நயினாதீவுக்கு 15000லீட்டர் (சாட்டி)குடிநீர்வளங்கப்பட்டது. அத்துடன் புதிதாக நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கும் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் சிரமம்  

கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமையால் தாங்கள் கடுமையான வாழ்வாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதாக குறித்த பட்டதாரி பயிலுனர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதுசம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபையில் கடந்த ...

மேலும்..

வீட்டு வேலைக்கு வைத்திருந்த 4 லட்சம் ரூபாவை மக்கள் பணிக்காக்கிய பிரதேசசபை உறுப்பினர்!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தையா ஜினதாஸ் (சீனன்) தனது வீட்டு வேலைக்காக வைத்திருந்த நிதியை சுயதொழில் மேற்கொள்ளும் 470 குடும்பங்களின் வாழ்வுக்காக வழங்கியுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ளும் மக்கள் தமது அன்றான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகப் பெரும் ...

மேலும்..

தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர் பொலன்னறுவை தாமின்னவுக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அனுப்பிவைப்பு

சந்திரன் குமணன்   அக்கரைப்பற்று கொரோனா தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர்களும் பொலன்னறுவை தாமின்ன  கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன்   அனுப்பிவைக்கப்பட்டனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக காலை ...

மேலும்..

அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த முடியும் – வைத்திய நிபுணர்கள்

அபாய வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக ...

மேலும்..