தினேஸ் சாப்டரின் உடலை குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பிப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஸ்சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு சிஐடியினருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரேதப்பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதால் தினேஸ் சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தகர் தினேஸ்சாப்டரின் மரணம் குறித்த மர்மம் இன்னமும் விலகாத ...
மேலும்..





















