கல்முனை பாடசாலை மாணவர்களுக்கு போசனை நிறைந்த பிஸ்கெட் வழங்கல்
நூருல் ஹூதா உமர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போசனை முகாமைத்துவம் என்பனவற்றை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் போசாக்கை மேம்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக ...
மேலும்..





















