இலங்கை செய்திகள்

கல்முனை பாடசாலை மாணவர்களுக்கு போசனை நிறைந்த பிஸ்கெட் வழங்கல்

  நூருல் ஹூதா உமர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போசனை முகாமைத்துவம் என்பனவற்றை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் போசாக்கை மேம்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக ...

மேலும்..

நபிகள் நாயகத்தின் வாழ்வியல் வழிகாட்டல்களில் இருந்து சிலர் விலகியமையே முஸ்லிம்களின் சோதனைக்கு காரணம் கலிலூர் ரஹ்மான் கருத்து

  நூருல் ஹூதா உமர் உலக வாழ் மனிதர்களின் வாழ்வுக்கு நேர்வழிகாட்டிய முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாத் தினத்தை இலங்கை வாழ் முஸ்லிங்கள் மட்டுமன்றி உலகம் பூராகவும் அமைதியான முறையில் இறை வழிபாடுகளுடனும் சமய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் முஸ்லிங்கள் கொண்டாடுகின்றனர். அதனைக் கௌரவிக்கும் வகையில் ...

மேலும்..

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குக ஆளுநர் செந்திலின் கோரிக்கைக்கு பிரதமர் பச்சைக்கொடி!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சந்திப்பில் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: 35 நிமிடங்கள் சுமந்திரன் கடும் விவாதம் பதில்வாதம் ஒக்ரோபர் 03, 06 திகதிக்கு!

  நூருல் ஹூதா உமர் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கு எதிர்வரும் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக் கழகம் மக்கள் பார்வைக்காக திறப்பு

  நூருல் ஹூதா உமர் இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் 2023 ஒக்ரோபர் மாதம் தனது 42 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இதனடிப்படையில் 2023 ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் ஒக்ரோபர் 8 ஆம் திகதிவரை பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரத்தை சிறப்பிக்கும் வகையில் இப்பிராந்தியத்தில் ...

மேலும்..

சைகைமொழி தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி! மட்டக்களப்பில் நடந்தது

சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் புதன்கிழமை மாபெரும் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்  சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த  ஆயிரக்கண்கான சைகை மொழியாளர்கள், சமூக ...

மேலும்..

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்தால் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கலாம்! சஜித் பிரேமதாஸ உறுதி

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற 'போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

கட்சிகளில் ஜனநாயகம் இல்லை மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரசாரங்களை ஜதார்த்தமானவையாக மாற்றுவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெப்ரல் அமைப்பின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய - எதிர்காலக் ...

மேலும்..

கொழும்பில் தட்டம்மை தீவிரம்: 52 நோயாளர்கள் அடையாளம்!

கொழும்பில் தற்போது வரையில் 52 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு சிகிச்சை, மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் கொழும்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

2048 பசுமைப் பொருளாதார வேலைத் திட்டம் தேவையான நிதியைபெற பலநாடுகள் ஆதரவு! அனில் ஜாசிங்க தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 - பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சர்வதேச மாநாடுகள் மற்றும் அரச தலைவர்களின் சந்திப்புகளில் ஜனாதிபதி ...

மேலும்..

12 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் விமான நிலையத்தில் கைது!

12 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 பேரும் டுபாயிலிருந்து புதன்கிழமை 27 ...

மேலும்..

பிள்ளையானின் உத்தரவாதத்தை ஏற்க மறுத்த பண்ணையாளர்கள்!

  பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உத்தரவாதம் வழங்குவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த போதும் எமது நிலம் ஆக்கிரமிப்பு செய்வதுடன் எங்களது கால்நடைகளுக்கு தீங்கு விளைவிப்போர் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய பின்பே நாம் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாககொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது

  இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக பீடி இலைகள் கொண்டுவரப்பட்டு வென்னப்புவ பகுதிக்கு கடத்த முற்பட்ட இருவர் புத்தளம் தழுவ பகுதியில் தம்பபண்ணி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் தழுவ கஜுவத்த கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களில் ...

மேலும்..

சூட்டு பயிற்சித் தளத்தில் வெடிப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விமானப்படைத் தளபதி

  கல்பிட்டி பிரதேசத்தில் கந்தகுளி பகுதியில் உள்ள விமானப்படையின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி தளத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய விமானப்படை ...

மேலும்..

கிளிநொச்சி திருவள்ளுவர் வித்தியாலய இயங்குநிலைமையை உறுதிப்படுத்துக! சிறீதரன் எம்.பி. கோரிக்கை

  கிளிநொச்சி திருவள்ளுவர் வித்தியாலயத்தின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். மலையாளபுரம் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் அப்பகுதி மக்களுடனான சந்திப்பொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியாகத் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை இடர்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் ...

மேலும்..