தமிழகக் கடல் தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என டக்ளஸ் கைவிரிப்பு!
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரின் ...
மேலும்..





















