இலங்கை செய்திகள்

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல்: பொதுமக்களிடம் பொலிஸார் எச்சரிக்கை!

பொது இடங்களில் பயணிக்கும் பொழுது உணவு பானங்களை கொடுத்து சுயநினைவை இழக்க செய்து பொது மக்களின் பொருள்களைக் கொள்ளையிட்டு செல்லும் தரப்பொன்று நாட்டில் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் ராஜபக்ஷவினருக்கும் எந்த தொடர்புமில்லை அடித்துக்கூறுகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சனல் 4 அலைவரிசை எந்த விசாரணையும் இல்லாமலே இந்தத் தாக்குதல் சம்பவத்தை கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். பொதுஜன ...

மேலும்..

அதிபர் உட்பட 4 ஆசிரியர்களை உடன் இட மாற்றம் செய்யுங்கள்! ஹற்றனில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்   தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி 200 இற்கும் மேட்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களிடையே முறையான ஒழுக்கம் காணப்படுவதில்லை எனவும் ஒரு சில ஆசிரியர்கள் ...

மேலும்..

பஹ்ரியாவிலிருந்து எட்டு வீரர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுநர் போட்டியில் கல்முனை கமுஃகமுஃஅல் பஹ்ரியா பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி வீரர்கள் இரண்டு தங்கம் ஒரு வெண்கலம் பெற்று எட்டு மாணவர்கள் தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவாகினர். கடந்த 05 தினங்களாக கந்தளாய் லீலாரத்தின ...

மேலும்..

அநியாயக்காரர்கள் நீங்கள்தான் நாங்கள் ஒருபோதும் இல்லை! கலையரசனுக்கு – யஹியாகான் பதில்

  நூருல் ஹூதா உமர் தமிழ் - முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தோற்றுவித்து - அதில் குளிர்காய கலையரசன் எம்.பி. எடுக்கும் முயற்சி மிகவும் கண்டனத்துக்குரியது என மு.கா. பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் குற்றம் சுமத்தியுள்ளார். கல்முனை - பாண்டிருப்பில், சென்ற சனிக்கிழமை நடந்த ...

மேலும்..

சம்மாந்துறை ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவு பிரதேச வைத்திய சாலையாக தரம் உயர்வு!

நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செந்நெல் கிராமம் ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவை மக்களின் தேவை கருதியும் சிகிச்சைகளுக்கான ஆளணி மற்றும் முக்கிய வளங்களை பெறுவதற்காகவும் பிரதேச வைத்திய சாலையாக தரம் உயர்த்துவதற்கான தேவையை உணர்ந்து தொடர்ந்தேர்ச்சியான முயற்சிகள் ...

மேலும்..

தவறான அறிக்கைமூலம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றார் இம்ரான் மக்ரூப் எம்.பி.! முன்னாள் தவிசாளர் முபாரக் சாட்டை

  அபு அலா - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும், கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு செயலகங்களிலும் முஸ்லிம்களுக்கான பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

அல்ஹிலால் வித்தியில் உணவுக் கண்காட்சி

  நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஹிலால் வித்தியாலயத்தில் பல்லின மதத்தவர்களின் பண்டிகைகால உணவுக் கண்காட்சி திங்கட்கிழமை நடைபெற்றது. தரம் 3 பாடவிதானத்தில் காணப்படும் 'பல்லின மதத்தவர்களின் பண்டிகைகால உணவுகளை செயற்பாட்டு ரீதியாகக் காட்சிப்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக்கண்காட்சியை தரம் 3 பகுதித் ...

மேலும்..

அல்- ஹிலால் வித்தியில் சித்திரக் கண்காட்சி!

  நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது கமு ஃகமு ஃஅல்-ஹிலால் வித்தியாலய ஏற்பாட்டில் 'மாணவர்களின் மனதில் தோன்றும் சித்திரங்கள்' எனும் தலைப்பில் பாடசாலை மட்டத்தில் ஆரம்ப பிரிவு, இடைநிலைப் பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியின் கண்காட்சி பாடசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கல்முனை வலய ...

மேலும்..

5 கொங்ரீட் ஆணிகளை உட்கொள்ள வைத்தனர்! பணிப்பெண்ணாகச் சென்றவர் குற்றச்சாட்டு!

சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் உள்ள தோட்டப்பகுதியில் வசிக்கும் ஒரு ...

மேலும்..

இலங்கை கல்வி நிர்வாக அதிகாரி யூ.எல்.எம்.சாஜித் நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றார்!

  மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய, நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி பாட உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித் இன்று (செவ்வாய்க்கிழமை) நிந்தவூர் கோட்டக்கல்வி பணிமனையில் வைத்து ஓய்வு பெற்று செல்லும் முன்னாள் கோட்டக்கல்வி ...

மேலும்..

அம்பாறையில் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகள்!

அம்பாறை மாவட்டத்தில், சுனாமியினால் சேதமடைந்து மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாகப் பல  சமூக சீர்க்கேடான விடயங்கள் அரங்கேறி, வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில்  காணப்படும்  கைவிடப்பட்டுள்ள வீடுகளில், உள்ளுர் வாசிகளும், வெளியூரைச் சேர்ந்த சிலரும், ...

மேலும்..

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – உலக வங்கி

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெர்வோஸ்க்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரினால் முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கு!

  சுன்னானம் லயன்ஸ் கழகத்தின் வலயத் தலைவர், பிராந்தியத் தலைவர் வருகைகள் நேற்று (திங்கட்கிழமை) கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் தலைமையில் கந்தரோடையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக வருகைதந்த வலயத் தலைவர் லயன் க.டினேஸ், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ் ஆகியோர் கந்தரோடை ...

மேலும்..

மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழு கையொப்பம் இடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு ...

மேலும்..