கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்டைமை கவலையளிக்கின்றது – ரிஷாட்
தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையில் “சிறுபான்மைச் சமூகங்கள் இன்னும் அடக்குமுறைக்குள் இருப்பதையே இத் ...
மேலும்..





















