அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!
அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையிலேயே அந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அறுகம்பை பகுதியை அடிப்படையாக ...
மேலும்..





















